1. Home
  2. வானலை வளர்தமிழ்

Tag: வானலை வளர்தமிழ்

துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் இத‌ழின் “மனசு” சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 57 வது மாத இதழான “மனசு” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி  09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை நிவேதிதா பாடிட நிகழ்ச்சி…

துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்

துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள் ‘ஈரம்’ எனும் தலைப்பில் கவிதையினை superstarzia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து கவிதைச் சங்கமத்திலும் பங்கேற்கலாம். கவிதைச் சங்கமத்தில்…

வானலை வளர்தமிழ்

2006ஆம் ஆண்டு தொடங்கி அமீரக மண்ணில் அன்னைத் தமிழ் பவனி அழகுற நடந்தேறிவருகிறது.  ஒவ்வொரு மனிதருக்குள் பொதிந்திருக்கும் திறமைதனை வெளிக்கொணர நாங்கள் எடுத்துவரும் இனிய முயற்சி!  மாதந்தோறும் ஒரு தலைப்பு என்கிற வகையில் ஒரே தலைப்பில் ஒவ்வொருவரும் சிந்திக்கும் பேரழகு வெளிப்படுகிறது.  பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாக இதழ்கள்…