1. Home
  2. வாசிப்பு

Tag: வாசிப்பு

வாசிப்பு நம் வசமாகட்டும் 

ஏப்ரல் 23: உலக புத்தக தினம்  வாசிப்பு நம் வசமாகட்டும்  எஸ் வி வேணுகோபாலன்  டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய வியக்கத்தக்க செய்திகளில் ஒன்று, அவரது அசுர வாசிப்பு. கார்ல் மார்க்ஸ் வாசித்த அதே லண்டன் மாநகர நூலகத்தில் தமக்குரிய நூல்களை அம்பேத்கர் கண்டடைந்தார்.  இடையறாத களப்பணிகளுக்கு இடையே ஓயாது வாசித்துக் கொண்டிருந்தார்…

மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு

மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு  எஸ் வி வேணுகோபாலன்  நாளேடு வாசிப்பு, எங்கள் தந்தையிடம் இருந்து எங்களுக்கெல்லாம் பரவி இருக்கக் கூடும். வேலூரில் குடியிருக்கையில், வீட்டுக்கு அவர் செய்தித்தாள் போடச் சொல்வதற்குமுன், அடுத்த வீதியில் இருந்த அவருடைய நண்பர் புஜங்க ராவ், அன்றாடம் தாம் வாசித்த தாளைக் கொடுத்து அனுப்புவது…

வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்!

வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்! — முனைவர் ஒளவை அருள்அண்மைக்காலமாக, நம்மிடையே புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியால் அச்சுத்துறையில் புதியதொரு புரட்சியே மலர்ந்தது. நம்மிடத்தில் உடனே அது தொடர்பான மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் வளர்ந்தன. ஆனால், அந்த…

வாசிப்புக்கு திசை இல்லை

வாசிப்புக்கு திசை இல்லை எஸ் வி வேணுகோபாலன் சுவாரசியமான ஒரு கோப்பை தேநீர், கடலை மிட்டாய் இருந்தால் போதும்,  தொழிற்சங்க வாழ்க்கையில் மணிக்கணக்கில், மாநாட்டு அறிக்கை விஷயங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பேன். மூன்றாவது விஷயம் ஒன்று உண்டு எனில், அது நல்ல கவிதை புத்தகம். கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் மீதான காதல் வலுத்திருந்தது. பழந்தமிழ்ச் செய்யுள்கள், திரைப்பாடல்கள், புதுக்கவிதைகள்…

வாசிப்பு அனுபவம்

வாசிப்பு அனுபவம் என்பது… புத்தகத்தை மட்டும் பொறுத்த விஷயமல்ல… வாசிப்பவரின் வாசிக்கும் காலத்து மனநிலையும், அவரது அன்றைய அறிவும், அறியாமையும், குறிப்பாக வயதும், அன்று அவர் நம்பும் லட்சியங்களும் கோட்பாடுகளும் என பல காரணிகள் இருக்கின்றன. – ச.தமிழ்ச்செல்வன் –

வாசிப்பு

வாசிப்பு   — அதிரை தாஹா     பிறர் நிகழ்வு அனுபவங்கள் வாசித் தாலோ பிறழாத வாழ்க்கைநெறி கிட்டும் ! நெல்லொ அறுவடைமுன்கதிர் முற்றிக்கவிழ்ந்து கொள்ளும் அதுபோல அறிந்தவர்கள் பணிவேகொள்வர்! அரைகுறைகள் ஆர்ப்பாட்டம் செய்வர் நூலை அன்றாடம் வாசிக்காக் குறையே என்பேன்!     மறுமுறை நாம்…

ஷார்ஜாவில் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் நூலகம்

ஷார்ஜாவில் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் நூலகம் ஷார்ஜா : ஷார்ஜாவில் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் வகையில் ‘திவ்யா நூலகம்’ கடந்த டிசம்பர் 2013 முதல் அபு சகரா பூங்கா அருகில் செயல்பட்டு வருகிறது. ’இன்றைய வாசகர் நாளைய தலைவர்’ எனும் வாசகத்தை மையமாகக்…

வாசிப்பே நம் சுவாசிப்பு

– அ. முஹம்மது கான் பாகவி     பிறக்கும்போது எதுவும் அறியாதவனாகவே மனிதன் பிறக்கிறான். வாசிப்பின் மூலமே அறிஞனாகிறான்; ஆராய்ச்சியாளனாகிறான். ஆம்! தொடக்கத்தில் அன்னையின் முகத்தை ஆவலோடு வாசிக்கிறான். அவள் சொல்லி, தந்தையின் முகத்தைப் படிக்கிறான். வண்ணங்களை வாசிக்கிறான். வானத்தை வாசிக்கிறான். மண்ணைப் படிக்கிறான். மனிதர்களை, அவர்களின்…

தற்கால இலக்கியம் பற்றிய வாசிப்பு அவசியம்

மொழியும், இலக்கியமும் மாறி வரும் நிலையில், ஒரு பண்பாட்டின் மொழி வளத்தைக் காண தற்கால இலக்கியம் பற்றிய வாசிப்பு அவசியம் என, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார். அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றுவரும் சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கின் 2-ம் நாள் நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் இணை…