1. Home
  2. வாக்காளர்

Tag: வாக்காளர்

வாக்காளர்களை ஏமாற்றும் தேர்தல் முறை

வாக்காளர்களை ஏமாற்றும் தேர்தல் முறை –நவநீதன் “அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிற வாக்காளர்களால்தான் மிகச் சிறந்த மக்களாட்சி சாத்தியமாகும்” –தாமஸ் ஜெபர்சன் இந்திய யூனியன் 1950ல் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரை பதினேழு மக்களவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய உயிர்நாடியாக தேர்தலும், வாக்காளர்களும் விளங்குகின்றனர். அதிகாரத்தின் மையத்தைத் தொடத் தேர்தல்தான் அரசியல் கட்சிகளுக்கு…

வாக்காளர் கடமை

வாக்காளர்  கடமை  காலில்  விழுந்து  பிழைப்பை நடத்துவோர் காலை வாரிப்   பிழைப்பை நடத்துவோர் குற்ற  வழியில்   பிழைப்பை நடத்துவோர் குற்றம்  சொல்லியே பிழைப்பை நடத்துவோர் .. பழம்பெருமை பேசிப்  பிழைப்பை நடத்துவோர் . பழயதைக் கிண்டியே பிழைப்பை நடத்துவோர். குட்டையைக் குழப்பி பிழைப்பை நடத்துவோர் குறுக்கு வழியில் பிழைப்பை…

கமுதியில் காங். எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி

கமுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டி 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி காங். எம்எல்ஏ மலேசியா பாண்டி நேற்று கமுதி தெற்கு ஒன்றியத்திற்கு உடபட்ட பேரையூர்,…

முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் சனிக்கிழமை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் பற்றிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு, வட்டாட்சியர் கே.கே. கோவிந்தன் தலைமை வகித்தார். பேரணியானது,…

முதுகுளத்தூர் தொகுதி திமுக வாக்காளர்கள் ஆய்வுக் கூட்டம்

முதுகுளத்தூரில் சட்டப் பேரவை தொகுதி திமுக வாக்காளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சுப.திவாகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.…

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் பால்சாமி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,…

தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்

மோடி-இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ்…

இந்தியப்பாராளுமன்றத்தேர்தலில் ஃபாஸிசமும் வாக்காளர்களின் பொறுப்பும்

ஜும்ஆ உரை  நமது இந்திய தேசம் பதினாறாவது மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. நடைபெற இருக்கின்ற இந்த தேர்தல் இந்தியாவில் இதுவரை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைய இருக்கின்றது. சரியாகச் சொன்னால் இந்த தேர்தலில் இந்திய வாக்காளர்கள் கொஞ்சம் கவனக் குறைவாக செயல்பட்டு விட்டாலும் இந்தியாவின் தலைவிதியே…

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 14 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், மக்களவைத் தேர்தலுக்கு 14 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி: மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவின்போது, வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை…

தேசிய வாக்காளர் தின ஊர்வலம்

முதுகுளத்தூர்:இளஞ்செம்பூரில் தேசிய வாக்காளர் தின விழா ஊர்வலம், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆரோக்கியமேரி தலைமையிலும், மலர்க்கொடி முன்னிலையிலும் நடந்தது. ஊராட்சி தலைவர் மயிலேறிவேலன், துணை தலைவர் சம்சு லத்தீப், மக்கள் சேவை இளையோர் நற்பணி மன்ற தலைவர் உமையலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.