1. Home
  2. வரவு

Tag: வரவு

வரவுக்கு மேல் செலவு..

வரவுக்கு மேல் செலவு.. வருமானம் அளவில் சிறிதென்றாலும் செலவு பெரிதாகாதபோது அதனால் தீங்கு இல்லை. உண்மையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை… எவ்வளவு சம்பாதித்தாலும் தம் சம்பாத்தியத்திற்குள் யார் செலவை வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள். தாம் சம்பாதிப்பதற்கும் அதிகமாகச் செலவு செய்பவர்கள் எத்தனை சம்பாதித்தாலும் துன்பத்தையே அடைகிறார்கள்… வரவுக்கு…

வரவுக்கு மேல் செலவு…!

”வரவுக்கு மேல் செலவு…!” …………………………………………………….. வருமானம் அளவில் சிறிதென்றாலும் செலவு பெரிதாகாதபோது அதனால் தீங்கு இல்லை. உண்மையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை… எவ்வளவு சம்பாதித்தாலும் தம் சம்பாத்தியத்திற்குள் யார் செலவை வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள். தாம் சம்பாதிப்பதற்கும் அதிகமாகச் செலவு செய்பவர்கள் எத்தனை சம்பாதித்தாலும் துன்பத்தையே அடைகிறார்கள்……

பற்று வரவு

பற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான் இறக்கப்போகிறவனே! நில் கணக்கை முடித்துவிட்டுப்போ! வாழ்க்கையெல்லாம் பற்றெழுதியவனே! உன்பங்குக்கு ஒரு வரவாவது வைத்துவிட்டுப்போ! இந்த பூமிக்கு ஒரு பிச்சைக்காரனாகவே வந்தாய்! ஒரு கடனாளியாக சாகப்போகிறாயா? என்னுடையதென்று நீ உரிமைகொண்டாடும் எதுவும் உன்னுடையதல்ல! உன் உடல் உன் பெற்றோரிட்டபிச்சை! உன் சுவாசம் நீ காற்றிடம்வாங்கிய…

வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்

ஆயிரமாயிரம் ஆசைக் கனவுகளைச் சுமந்து அயல்நாட்டில் வாழுகின்றோம்ஆனால் வாழ்கையின் அர்த்தம் புரியாமல் வாடுகின்றோம் நாங்கள்!! திரைகடல் திரவியம் திராம் கணக்கில் திரட்டினோம் திறைமறைவு காரியங்கள் செய்யாமல். அரபிக்கடல் கடந்தோம் ஆயிரம் தினார்கள் அட்லாண்டிக் சமுந்திரம் கடந்தோம் பல்லாயிரம் யூரோக்கள், டாலர்கள் !! அன்பெனும் சாகரத்தில் மூழ்கி, பாசம் எனும்…

வேண்டாம் இனி வரவுகள்..

  அம்மா என்றால் அகிலமும் போற்றுகிறது அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்  எங்களால் மட்டும் முடியவில்லையே! உங்களை நேசிக்க  உங்களோடு சுவாசிக்க ஐந்துநிமிடம் யோசிக்கமறந்த உங்களால் அசிங்கமாகிப் போனேமே!  அனாதையாக ஆனோமேயிந்த உலகத்தில்.   கள்ளத்தனம் செய்துவிட்டு கருவில் கலைக்க வழியின்றி பத்துமாதம் எப்போது கழியுமென பயந்துப் பதுங்கிச் சுமந்து பாசமே…