1. Home
  2. வசதி

Tag: வசதி

வாட்ஸ் ஆப்பில் பாதுகாப்பாக செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகம்

வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் செய்திகளை பெருநாரை தவிர வேறு யாரும் பார்க்கமுடியாதபடி வசதி செய்யப்பட்டுள்ளது. நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ்…

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம். 3 புதிய வசதிகளின் விபரம் பின்வருமாறு: மெசேஜ்களை நீங்கள் விரும்பும் போது படித்துக் கொள்ளும் வசதி நமக்கு…

ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பள்ளியில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளதால், இப்பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார…

முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி; முதுகுளத்தூர் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி வேண்டும், என நகர் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. முதுகுளத்தூரிலிருந்து நாகூர், வேளாங்கன்னி, திருச்செந்தூர், மதுரை, சென்னை, கோவைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், பழநி, கன்னியாகுமரி, குற்றாலம், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு இல்லை. இந்த ஊர்களுக்கு வியாபாரிகள்,…

ஆண்ட்ராய்டு போன் பயன் படுத்துகிறீர்களா? இதோ சில வசதிகள்- கணிணி மூலம் உங்கள் போனை கட்டுப்படுத்தலாம்

கேள்விகள் 1.என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா?. 2.கடைசியாக எப்போது பயன்படுத்தப்பட்டது. 3.மொபைலை lock செய்யலாமா? 4., ஒரு வேலை காணாமல் போன உங்கள் மொபைலில் ரகசியமாக பாதுகாக்க வேண்டிய டேட்டாகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை கடவுச்சொல்கள்…

வசிப்பிடப் பகுதியிலேயே அனைத்து சான்றிதழ்களும் பெறும் வசதி

பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களிலேயே அனைத்துச் சான்றிதழ்களையும் கணினி மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி தமிழகத்தில் முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் இம் மாதம் 2 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து மேற்படிப்பு…

போதிய கட்டட வசதி இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் அவலம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு உயர்நிலைபள்ளியில், கட்டட வசதியின்றி மாணவர்கள் மரத்தடி நிழலில் படிக்கும் அவலம் உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2009ல், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. போதிய கட்டட வசதியில்லாததால், தொடக்க பள்ளி வளாகத்திலும், மரத்தடி நிழலிலும் மாணவர்கள் கல்வி கற்கும்…

அடிப்படை வசதியில்லாத இளஞ்செம்பூர் ஆரம்ப சுகாதார நிலையம்

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரில் ஓட்டு வீட்டில் அடிப்படை வசதியில்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் இளஞ்செம்பூர், பூக்குளம், வீரம்பல், எம்.சாலை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   ஆனால்…