1. Home
  2. ரமளான்

Tag: ரமளான்

ரமளான் மாதம் பிறந்தது

ரமளான் மாதம் பிறந்தது -என் பிறந்த நோக்கம் நிறைவேறியது   வழிகெடுப்பவன் கைதியானான் வழிகொடுப்பவன் நெருக்கமானான்   வாரி இரைத்து உடல் சுத்தமானேன் பாவத்திற்காக ரமளான் நீர்வீழ்ச்சியில் நனைகின்றேன் உள்ளமும் இன்று சுத்தமானது   பாவம்புரிவதில் சலைத்தவன் நானில்லை என்றேன் மன்னிப்பதில் என்னையன்றி மிகைத்தவன் யாருமில்லை என்றான்  …

ரமளான்

  ( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )   ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார் முன் வரிசையில் எல்லாமே புதுமுகங்கள் !   தெருத்தெருவாக தப்ஸ் அடித்து மக்களை ஸஹருக்கு எழுப்பிவிட்ட பக்கீர்ஷா வீட்டிற்குள் போய்…

ரமளான் வந்து விட்டது

ரமளான் வந்து விட்டது -திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com Mob  .974 + 66928662 பாவங்களே வாழ்க்கையாகி விட்ட மனித சமூகம் தம்மை பரிசுத்தப் படுத்திக் கொள்ள காலம் நெருங்கி விட்டது. இந்நிரந்தரமற்ற இவ்வுலகிலிருந்து விடைபெற்று செல்லும் மறுவுலகில் சுவனத்திற்கு தம்மை முன்பதிவு செய்யும்…

`ரமளான் நோன்பு’ புதிய வரலாற்று தோற்றத்தை நிச்சயம் உருவாக்கும்

http://www.muslimleaguetn.com/news.asp?id=3309 புனித ரமளான் முதல் நோன்பு இன்று (30-06-2014 திங்கள்) துவங்கியிருக்கிறது. நோன்பு (சௌம்) இஸ்லாமிய மார்க்கக் கடமைகள் ஐந்தில் ஒன்று; அதை எண்ணும்போதே உள்ளத்தில் பூக்கும் நன்று! மாண்பு தரும் நோன்பு என்பர். அந்த மாண்பு என்றால் என்ன பொருள்? நோன்பு, அகஇருளை நீக்கும் அற்புதப் பயிற்சி!…

ரமளான் சிந்தனைகள் – குர்ஆனும் கல்வியும்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் இதுதான் “உம்மை படைத்த இறைவனின் படிப்பீராக என்பதுதான் .அந்த வசனத்தை தொடர்ந்து அடுத்து அடுத்து வரும் வசனங்கள் படிப்பு ,எழுத்து,எழுதுகோல்  ஆகியன குறித்தும் அவற்றைக் கொடுத்த படைப்பாளானாகிய அல்லாஹ் பற்றியும் பேசுகிறது இதோ அவை “அவன் இரத்தக்…

ரமளானுக்கு தயாராவோமா?

ஒன்றுக்கு பலமடங்கு நன்மைகளை அள்ளித் தரும் புனிதமிக்க ர‌மலான் மாதம் நம்மை நெருங்கிவிட்ட நிலையில் அந்த ரமலானின் மகத்தான நாட்களை நாம் மறுமைக்கு பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள இப்போதே நாம் தயாராக‌வேண்டும். குறிப்பாக குடும்பத் தலைவிகளாகிய பெண்கள் மற்ற நாட்களைவிட ரமலானில் செய்யவேண்டிய அமல்களையும், தவிர்ந்துக் கொள்ள…

மறுமலர்ச்சி தரும் ரமளான்

மறுமலர்ச்சி தரும் ரமளான் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ். முஹம்மது ரபீக் மிஸ்பாஹி – மலேசியா     புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான்…

ரமளான் நல்வாழ்த்துகள்

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.) அகத் தூய்மையின் மாட்சியிலும் புறச் செயல்களின் மாண்பிலும் ஐம்புலன் அடக்கலின் வெற்றியிலும் பொருள் சுத்தமுறும் ஜகாத்திலும் இறை நெருக்கம் தரும் நேசத்திலும் ஈருலகச் செம்மை காணும் அமல்களிலும் மாசற்ற மகத்துவம் பெற்றிட- நோன்புக் கடலில் முத்தெடுக்க- இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்… ரமளான் நல் வாழ்த்துகள்……

புனித இரவும் புண்ணிய அமல்களும்

–    முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஃபர் ஆலிம் பாஜில் மன்பயீ –   புனித ரமளானின் ஒவ்வொரு இரவும் பாக்கியம் நிறைந்த இரவுகள் தான். அதிலும் குறிப்பாக புனித “லைலத்துல் கத்ரு” இரவு புனிதமும் புண்ணியமும் பாக்கியமும் நிறைந்த இரவாகும். “நிச்சயமாக நாம் இந்தக் குர்…

ரமளான் உரை – மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ

ரமளான் உரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ வணங்கிடத் தலையும் – வாழ்த்திட நாவும் தந்தவனே ! இணங்கிட மனமும், வழங்கிடக் கரமும் தந்தவனே ! வல்லவனே … அல்லாஹ் என்னும் தூய இறைவனே ! காலமெல்லாம் உன்னைப் போற்றுகிறேன்! புகழுகிறேன் ! இந்தக்…