ரமளான் மாதம் பிறந்தது
ரமளான் மாதம் பிறந்தது -என் பிறந்த நோக்கம் நிறைவேறியது வழிகெடுப்பவன் கைதியானான் வழிகொடுப்பவன் நெருக்கமானான் வாரி இரைத்து உடல் சுத்தமானேன் பாவத்திற்காக ரமளான் நீர்வீழ்ச்சியில் நனைகின்றேன் உள்ளமும் இன்று சுத்தமானது பாவம்புரிவதில் சலைத்தவன் நானில்லை என்றேன் மன்னிப்பதில் என்னையன்றி மிகைத்தவன் யாருமில்லை என்றான் …