1. Home
  2. ரமலான்

Tag: ரமலான்

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

#ரமலான்_மாதத்தின் சிறப்புகள் அருள்வளம் நிறைந்த நோன்பின்  மாதம்…. ஆண்டவனின் வேதம்           இறங்கிய  மாதம்…. இறையருள் மிக்க புனித மாதம்…. ரமலான் மாதம்!…. ரமலான் மாதம்!…. ரமலான் மாதம்!… இறைவனது ரஹ்மத்தின் மாதம்!…. ஏழைகளின் பசியைப் போக்கும் மாதம்…. இல்லோருக்கு தந்திடும் ஈகையின்…

புனித ரமலான் வாழ்த்துக்கள்

புனித ரமலான்  வாழ்த்துக்கள்      புனித ரமலான் மாதம் வந்தது      மனித நேயம் மண்ணில் மிளிர்ந்தது.      நபிகள் வழியில் நடக்கும் இஸ்லாமியர்      நாளும் குர்- ஆன் தன்னை ஓதி      ஐந்து  வேளை  தொழுகை செய்து      பகல் முழுவதும்  நோன்பிருந்து       நோன்பை முடித்து கஞ்சி குடித்து …

புனித ரமலான் வாழ்த்துக்கள்

புனித ரமலான்  வாழ்த்துக்கள்  இஸ்லாம் என்னும் ஒருமதமாம்  . இறைவன் வகுத்த திருமதமாம்   அமைதியை போதிக்கும் அருமதமாம் . அகிலம்  போற்றும் பெருமதமாம்    அல்லா ஒருவன்தான் இறைவன் . எல்லோருக்கும் அவன் துணைவன் . இல்லாதவர்க்கு  ஈதல் செய்யும்   நல்லோர்க்கருளும் நாயகனாம் . புனித ரமலான் மாதத்தில்  இனிதே…

புனித ரமலான் வாழ்த்துக்கள்

புனித ரமலான்  வாழ்த்துக்கள்    இஸ்லாம் என்னும் ஒருமதமாம்   இறைவன் வகுத்த திருமதமாம்   அறம்  போதிக்கும் அருமதமாம் . அனைவரும் போற்றும் பெருமதமாம்    குர்- ஆன்  வழியில் நடப்பவர்க்கு  குறைகள் ஏதும்  வாராது.  தொழுகை முறையாய் செய்பவர்க்கு  தொல்லைகள் ஏதும் வாராது.    புனித ரமலான் மாதத்தில் …

சென்று வா ரமலானே!

புடமிடு  தங்கமென புத்துணர்வை யூட்டி தடம்புர  ளாவண்ணம் தக்கவழி காட்டி நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம் கடமையைச் செய்ய கருணை வரவாய் உடனிருந் தாயே உளம்நிறை தோழா விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா      பட்டினித்…

ரமலான் மாதத்தின் சிறப்பு

ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அஸ் ஸவ்ம்’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. இதற்கு ‘நிறுத்திக் கொள்ளுதல்’, ‘விட்டு விடுதல்’ என்று அர்த்தம். பகலில் உணவை, நீரை, உடல் இச்சையில் ஈடுபடுவதை விட்டுவிட வேண்டும். தீய எண்ணங்களையும், பேச்சுகளையும், செயல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில்…

புனிதமிகும் ரமலானே வருக

புனிதமிகும் ரமலானே வருக,உயர் பண்புகளை தருக! இறை கடமைகளில் ஒன்றாய் இடம் பிடித்த ரமலானே வருக. வறியவர்களின் பசியை வலிமையானவர்களுக்கும் கடமையாக்கிய ரமலானே வருக. இறையில்லம் நாடாத மனிதர்களையும் முதல் வரிசையில் அணி வகுக்க வைக்கும் ரமலானே வருக. பாவத்தின் அடையாளமாய் வாழும் சில மனிதர்களை அந்த பாவத்தை…

ரமலான் நோன்பு

ரமலான் நோன்பு – அது தந்திடும் மாண்பு. அல்லாவின் அருளால் அகிலன்தன்னில் எல்லா வளமும் நிறைந்தவரெல்லாம் இல்லாதவர்க்கு ஈந்து மகிழ நல்லதோர் காலம் ரமலான் தானே. ரமலான் நோன்பு – அது தந்திடும் மாண்பு. காலையிலிருந்து  உபவாசமிருந்து காலம் தவறாது தொழுகை செய்து மாலையில் நோன்பு  திறக்கும் பொழுது…

வசந்த காலம்

  திருமலர் மீரான்   ரமலானுல் முபாரக் புனித காலம் இறையருள் குறிஞ்சிகள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம் !   விண்ணவர் குயில்கள் தீன் ராகம் இசைக்க மண்ணகம் தேடும் அபூர்வ காலம் !   கருணை மனுக்களைக் கரங்களில் ஏந்தித் தெளபாவிற்காய் வரிசையாய் நிற்கும் பாவாத்மாக்களின்…

ரமலான்

ரமலான் இச.இ.அ. ஷாஹுல் ஹமீது ரமலான் மாத பிறையைப் பார்த்து நோன்பைத் தொடங்குங்கள். அதே போன்று ஷவ்வால் மாதப் பிறையைப் பார்த்த பிறகு நோன்பை நிறைவு செய்து கொள்ளுங்கள். ரமலான் மாதப் பிறையைப் பார்ப்பதை உங்கள் மீது வானத்தில் மேகம் சூழ்ந்து மறைத்துக் கொள்ளுமானால் ஷஃபான் மாதத்தை முப்பது…