1. Home
  2. யாது

Tag: யாது

யாதுமாகிய அவள்.

யாதுமாகிய அவள்.. (கவிதை) வித்யாசாகர்!   1 சிக்னலில் நிற்கும் அவசரத்திலும் மனசு தனித்து நிற்கிறது அவளிடம்.. —————————————————————- 2 பூவா தலையா போட்டுப்பார்கிறேன் இரண்டிலுமே அவள் முகம்தான் தெரிகிறது.. —————————————————————- 3 மல்லிகைப்பூ தான் விற்கிறார்கள் தெருவில் ஆனால் ஏனோ எனக்கு அவள் வாசமே வருகிறது.. —————————————————————-…