1. Home
  2. மறைவு

Tag: மறைவு

தமிழாசிரியை மறைவு

முதுகுளத்தூர், பள்ளி வாசல் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியை (தமிழ் அம்மா) திருமதி.தமிழ் தாய் அவர்கள் உடல் நிலை குறைவு காரணமாக 17.06.20 21. நேற்று மாலை கமுதியில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று 18.06.2021 மாலை கமுதியில் நடைபெறும் . அன்னாரின் ஆத்மா…

சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி. மறைவு!

  நேற்று (25.3.2014 ) இரவு 10.30 மணியளவில் முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்ற உயர்திரு. தி.க.சிவசங்கரன் ஐயா அவர்கள் தம்முடைய 89ம் அகவையில், இம் மண்ணைவிட்டு மறைந்தார் என்ற ஆழ்ந்த இரங்கல் செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 1925ம் ஆண்டில் திருநெல்வேலி நகரில் பிறந்த ஐயா…

முதுவைக் கவிஞர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் இரங்கல்

  முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :   பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் குர்ஆனின் குரல் கவிஞர் காவியமாணர் மெளலவி T.J.M. ஸலாஹுத்தீன்…

பேராசிரியர் அப்துல்லாஹ் மறைவுக்கு ஈர அஞ்சலி

பேராசிரியர் பெரியார் தாசன் ( எ ) அப்துல்லாஹ் மறைவுக்கு ( 19 ஆகஸ்ட் 2013 ) ஈர அஞ்சலி இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்   ஆக்கம் : கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி – 630 702 செல் : 99763 72229   இறைமறுப்புக்…

மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி மறைவு!

    தஞ்சை ஆற்றங்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் ஆகவும் மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் இமாம் ஆகவும் பணியாற்றிய மார்க்க அறிஞர் மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி அவர்கள் இன்று (13-08-2013) காலை கோலாலம்பூரில் வபாத்தானார் (இன்னா லில்லாஹி…) என்ற செய்தி பெருத்த துயரத்தைத் தமிழ்கூறு ந்ல்லுலகில் நிறைத்தது.…