மனைவி
மனைவி முபாரக் ரஸ்வி Rasvi1967@in.com மணவறையில் அமர்ந்து மன அறையில் குடியேறிய மாசில்லா மாணிக்கம் உதட்டளவில் உச்சரிப்பதை விட உயிரளவில் உணர்ந்து பார் ! உன்னதமான அவளின் உருவம் உன் உள்ளத்திலே தெரிவதை உணர்வாய் ! உன்னளவிலே உறவைச் சுமந்து உன்னை பல…
அஸ்ஸலாமு அலைக்கும், முதுகுளத்தூர் A.N.H.நெய்னார் அவர்களின் மனைவியும் தூத்துக்குடி A.N.ஹபீப் முஹம்மது @ தைக்கா அவர்களின் தாயாருமான நாகூரம்மாள் அவர்கள் இன்று காலை 04.10 மணிக்கு மதுரை K.K.நகர், 271. L.I.G. காலனியில் உள்ள மகள் புர்கானிசா இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜனாசா…
கணவனும்…… மனைவியும்…… தாவாவும்……. – அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் நளீமி இஸ்லாமிய தாவாவில் கணவன் மனைவி இருவரும் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் இருந்து செயலாற்றும் நிலையை தாவாக் களத்தில் பொதுவாக காண முடிகிறது. பல சமயங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிக்காத போதும் கூட மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக…
கணவன் மனைவி ******************** கதிரவன் உதித்தான் காலையில் நானும் விழித்தேன் பதட்டத்தில் வேலை வேகமாக நடந்தது சமையலறையில் பள்ளிவண்டி வந்திடுமே என்ற கவலையில் அதனால் உதவி என்று நாடினேன் என்னவரை அவரும் செய்வதாக சொன்னார் முடிந்தவரை செய்யாததால் … எனை மீறி…
முதுகுளத்தூரில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர், மாமனார், மாமியாருக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த மலைராஜ், பூமயில் தம்பதியரின் மகன் சிலம்பரசன். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வடபாதி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த…
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் சீதனம் 01. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு…
கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து கூலயன் அப்துல் கபூர் மனைவி ஃபாத்திமா இன்று 03.01.2015 சனிக்கிழமை காலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும். தகவல் முஹம்மது துல்கிஃப்லி
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :- 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 09. சொல்வதைப்…
Rajaji ‘s history பெங்களூரில் இருந்து மெட்ராஸ் போகிற வழியில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்கிற ஊர் ஒன்று இருக்கிறது. இப்போதும் ரயிலில் பிரயாணம் செய்யும் போது இந்த ஊரில் சில வினாடிகள் ரயில் நின்று விட்டுச் செல்லும் போது பார்க்கலாம். இந்த ஊருக்கு அருகே உள்ள லட்சுமிபுரம் என்கிற கிராமத்தில் பிறந்தவள் அவள்.…
முதுகுளத்தூர் எம்.கே. ஸ்டோர் உரிமையாளர் எம்.கே. சிக்கந்தர் அவர்களின் மனைவி 05.07.2013 வெள்ளிக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் உதவி : அன்வர், மதிநா, சவுதி அரேபியா