1. Home
  2. மகன்

Tag: மகன்

தந்தையரின் புகைப் பழக்கத்தால் மாரடைப்புக்குள்ளாகும் மகன்கள்

தந்தையரின் புகைப்பழக்கத்தால் அருகிலிருந்து வளரும் மகன்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.    உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  அதனடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சைப் பிரிவில்…

முதுகுளத்தூரில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு வெட்டு: மகன் ஆத்திரம்

முதுகுளத்தூர், மே 16– முதுகுளத்தூர் ஆத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்ரன் (வயது59) ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. இவரது மகன் சரவணகுமார். இவர், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததை வீரபத்ரன் கண்டித்துள்ளார். இது சரவணகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று வீட்டில் வீரபத்ரன் தனியாக இருந்தபோது அங்கு வந்த…

மர்ஹூம்நோஞ்சான் சர்புதீன் மகன் வஃபாத்து

மர்ஹூம்நோஞ்சான் சர்புதீன் மகன் வஃபாத்து   முதுகுளத்தூர் மர்ஹும் நோஞ்சான் சர்புதீன் மகன் முஹம்மது ஷரீஃப் ( வயது 30 ) உடல் நலக்குறைவால் வஃபத்தானார். அன்னாரின் ஜனாஸா இன்று 27.11.2014 வியாழன் இரவு 9 மணிக்கு நல்லடக்கம் திடல் பள்ளிவாசலில் நடைபெற்றது. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச்  செய்திடவும்…

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து   மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானுவின் மகன் முஹம்மது ஹார்ட் அட்டாக் காரணமாக வஃபாத்து இன்னாலில்லாஹி வ இன்னா இலைஇ ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் தகவல் அப்துல் ரஹீம் குவைத் 965…

மனவளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்ற உதவுமாறு ஆட்சியரிடம் தாய் கோரிக்கை

மனவளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்றிட உதவுமாறு அவரது தாய் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் வசிக்கும் தோமா ஏசடியான் மனைவி மேரிஜூலியட். இவர்களது மகன் கிர்லோஷ் குமார் (7) பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய…

என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!

  தம்பீ,உங்களை போலவே எனக்கும் ஒரு மகன் இருந்தான்.எல்லா தாயையும் போல் தான் என் மகனையும் சீராட்டி,பாராட்டி மிகுந்த சிரமத்திற்கிடையிலும் வளர்த்தெடுத்தேன். 1999ல் என்மகனும் அரபு நாடு செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டான்.அவனது விருப்பத்திற்கு தடையின்றி அனுப்பி வைத்தேன். மனம் முடித்த நிலையில் சென்றான் என்னருமை மகன். மற்ற தாயை…

துபாயில் பணிபுரிந்து வரும் காஜா மகன் வஃபாத்து

துபாய் ஈடிஏ நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் எல். காஜா முஹைதீன் ( த/பெ லியாக்கத் அலி ) மகன் இன்று 28.04.2014 திங்கட்கிழமை மதுரை செல்லும் வழியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்   இக்குழந்தை கடந்த 20.05.2013 திங்கட்கிழமை பிறந்தது. காஜா தற்பொழுது தாயகம்…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மகன் பொறியியல் பட்டம் பெற்றார்

  முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் நல்லாசிரியர் எஸ். காதர் முஹைதீன் அவர்கள் மகன் சீனி முஹம்மது 29.03.2014 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க நிகழ்வில் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  

காமா மகன் சித்திக் வஃபாத்து

முதுகுளத்தூர் காதர் முஹைதீன் ( காமா ) மகன் சித்தீக் 20.10.2013 ஞாயிறு அன்று வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

மகனே ! கல்வி மாண்பறிவாய் !

  ( ’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் )   தேன் கலிமா சொல்கின்ற திருவாயில் ஏன் மகனே தீய சொல் விளைகின்றது?   சில நாளாய் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றுகிறாய் உன் எதிர்காலம் என்னாவது? வான்மழையாம் கல்வி மலை வாழையே கல்வி மாண்புகள் அறிந்த துண்டா..?  …