1. Home
  2. மூலிகை

Tag: மூலிகை

மூலிகைகள் குறித்து….

மத்திய அரசின் ஆயுஷ் துறை… மூலிகைகள் குறித்தும் .. அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடு குறித்தும் குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில்…Professor Ayushman என்கிற காமிக்ஸ் வடிவிலான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். சுட்டியில் நூலைப் பெறலாம். நூல் ஆங்கிலத்தில்  கிடைப்பதில் மகிழ்ச்சி  https://www.nmpb.nic.in/sites/default/files/Professor_Ayushman_Comic_book.pdf

கொரோனாவைக் குணமாக்கும் மூலிகை தேநீர் :

#கொரோனாவைக் #குணமாக்கும் #மூலிகை #தேநீர் : சித்த மருத்துவர் #வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி…

வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை

வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,…

இருதயம் காக்கும் வேர்கடலை கொழுப்பு அல்ல …! ஒரு மூலிகை…!!

இருதயம் காக்கும் வேர்கடலை கொழுப்பு அல்ல …! ஒரு மூலிகை…!! உண்மையை அகிலமெங்கும் பரப்புவீர் ஆரோக்கியம் காப்பீர் நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம்…

மூலிகை பேசுகிறது

மூலிகை பேசுகிறது செம்பருத்தி ——————————————————————————————— கிழக்காசிய நாடுகளில் தழைத்திடும் தாவரம் கிடைத்தோர்க்கு நலமென கொடுத்திடும் ஓர்வரம் அழகென பூத்திடும் அருமருந்து செம்பருத்தி ஆரோக்கியம் தந்திடும் அன்றாடம் நிலைநிறுத்தி அழகான கூந்தலுக்கு அற்புத மருந்தாகும் அன்புடன் உபசரிக்கும் ஆதிவாசி விருந்தாகும் விழாக்கால வேள்வியிலும் வைத்திடும் பூவாகும் விடியாத நோய்களுக்கும் வெளிச்சமென…

தினம் ஒரு மூலிகை

தினம் ஒரு மூலிகை ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழ ரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்பது பார்க்கலாம். 🍁திங்கள்…

வேர்கடலை கொழுப்பு அல்ல …! ஒரு மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி…

மூலிகை ஜூஸ்கள் விற்பனை: அதிகாலையில் ஆர்வமுடன் அருந்தும் மக்கள்

  திருவேற்காடு பகுதியில் கற்றாழை உள்ளிட்ட மூலிகை ஜூஸ்களை விற்பனை செய்யும் இளைஞர். “ஜங்க் புட்’ எனப்படும் துரித உணவுகளை நோக்கி படையெடுக்கும் காலகட்டத்தில் உடல்நலத்துக்கு நன்மை பயக்கும் மூலிகை ஜூஸ் கடையைத் திறந்து மக்களுக்கு நன்மை செய்துவருகிறார் திருவேற்காடு இளைஞர். நம் முன்னோர் காலத்தில் உணவே மருந்தாக…

மூலிகை உணவகத்தில் அவல் கேசரி

சென்னை:சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மூலிகை உணவகம் திறந்து, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று மதிய உணவுடன், அவல் கேசரி இலவசமாக வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இருந்த வழக்கமான உணவகம் மாற்றப்பட்டு, ‘உணவே மருந்து;  மருந்தே உணவு’ என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு…

சித்த மருத்துவம் – எளிதில் கிடைக்கும் மூலிகை கைமருந்து

மருத்துவர் (திருமதி) இஸட். செய்யது சுல்தான் பீவி. பி.எஸ்.எம்.எஸ். அரசு பதிவு பெற்ற சித்த மருத்துவர். தோப்புத்துறை   சித்த மருத்துவம் உணவே மருந்து. மருந்தே உணவு என்ற உயர் தத்துவத்தை கொண்டது. இந்த தத்துவத்தை அறிந்த மேலை நாடுகள் தற்போது சித்த மருத்துவத்தைப் பற்றி மேலும் ஆய்வுப்…