மூச்சுத் திணறும் தில்லி
அறிவியல் கதிர் மூச்சுத் திணறும் தில்லி பேராசிரியர் கே. ராஜு தில்லி மாநகரம் சுவாசக் கோளாறால் திணறிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நகரவாசிகளைப் பொறுத்த வரை வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது. காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து பள்ளிகள் இயங்கவில்லை.. குழந்தைகள் வெளியில் நடமாடுவதற்கும் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.. நுரையீரல்-இதய நோய்…