முஹர்ரமே வா முகமன் கூறுகிறோம்
முஹர்ரமே வா முகமன் கூறுகிறோம் ———————————————- மூன்றாம் பிறையாய் வானின் மூலையில் முஹர்ரம் பிறந்தது சாரைசாரையாய் மேகப் பொதிகள் சாமரம் வீசி சாட்சியம் சொன்னது புத்தாண்டு பிறந்தது புது வானில் புது வசந்தம் தந்தது நம் வாழ்வில் சூழ்நிலைகள் மாறிவரும் சூழலில் சூழ்ச்சிகள் முறியடிக்க சூளுரைப்போம் ஏழைகள் வாழ…