1. Home
  2. முதுவைக் கவிஞர்

Tag: முதுவைக் கவிஞர்

முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் பெயரில் சிறப்பிடம் பெறும் மாணாக்கர்களுக்குப் பரிசு

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் 01.05.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். ஜாவித் இறைவசனங்களை ஓதினார். கௌரவ…

முதுவைக் கவிஞர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் இரங்கல்

  முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :   பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் குர்ஆனின் குரல் கவிஞர் காவியமாணர் மெளலவி T.J.M. ஸலாஹுத்தீன்…

முதுவைக் கவிஞருக்கு இரங்கற்பா !

கடந்த 01.03.2014 சனிக்கிழமையன்று வஃபாத் ஆன ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஃபர் மன்பயீ அவர்களின் நினைவாய் இரங்கற்பா ! ( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி…

முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ வஃபாத்து !

முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ வஃபாத்து ! ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ ( வயது சுமார் 58 ) அவர்கள் இன்று 01.03.2014 சனிக்கிழமை…

விழுவது எழுவதற்கே – முதுவைக் கவிஞர்

முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ எழுதிய விழுவது எழுவதற்கே ! விரைவில் முதுவைக் கவிஞரின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட இருக்கிறது.   மேலதிக விபரங்களுக்கு :  0091 98 420 96 527

இதுவே எனது இந்தியா

  ( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )   இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த இடத்தில் இருபத்து ஆறாம் தடவையாக நின்று பார்க்கிறேன் !   ‘குடிமக்கள் அரசாளும் குதூகலத் திருநாடு என் நாடு !”…

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்-க்கு பேத்தி

முதுவைக் க‌விஞ‌ருக்கு பேத்தி முதுவைக் க‌விஞ‌ர் மௌலவி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளுக்கு இன்று 20.03.2013 புத‌ன்கிழ‌மை மாலை 6.30 ம‌ணிக்கு முதுகுள‌த்தூரில் பேத்தி பிற‌ந்துள்ள‌து. இவ‌ர‌து மூத்த‌ ம‌க‌‌ள் ந‌ஜாத் முன‌வ்வ‌ராவுக்கு இர‌ண்டாவ‌து குழ‌ந்தையாகும். இவ‌ர் குர்ஆனின் குர‌ல் மாத‌ இத‌ழில் இஸ்லாமிய‌க் குடும்ப‌ம்…

ம‌லேஷியாவில் முதுவைக் க‌விஞ‌ருக்கு பேத்தி

ம‌லேஷியா : முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பஈ – யின் மகன் ரிஸ்வானுக்கு 03.03.2013 இர‌வு ம‌லேஷியாவில் பெண் குழந்தை பிறந்துள்ளது.   ரிஸ்வான் தொட‌ர்பு எண் : 0060 1 293 40 187 மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் +91 98…

இட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் (முதுவைக் கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர் )

கோடான கோடி ஜீவ இனத்திலே குறிப்பிட்டுச் சொல்லும் மனிதப் பிறப்பாக இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான் ! அல்ஹம்துலில்லாஹ் ! இதற்காக இறைவனை எப்படிப் போற்றிப் புகழ்ந்தாலும் அது ஈடாகாது ! இந்த மனித இனம் வறுமையிலும், செழுமையிலும் உழன்று நின்று- சிலர் குளுமையிலும் சிலர் கொடுமையிலும் குடித்தனம் நடத்துவதை…

தத்துவ ரமளான் ! (முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ)

எத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும், இனிதான மாதமென ரமளானைத் தந்தவனே ! எத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும், எளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே ! எத்தனையோ வணக்கங்கள் அடியார்க்கு விதித்தாலும், ஏற்றமிகு நோன்பதனை ‘முடியாக’ வைத்தவனே ! உத்தமனே ! சத்தியனே ! உலகாளும் ரட்சகனே ! உரைக்கின்ற…