முதுவைக் கவிஞருக்கு இரங்கற்பா !
கடந்த 01.03.2014 சனிக்கிழமையன்று வஃபாத் ஆன ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஃபர் மன்பயீ அவர்களின் நினைவாய் இரங்கற்பா ! ( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி…