1. Home
  2. முதியோர்

Tag: முதியோர்

முதியோர் நலனில் இளையோர்க்கு அக்கறை இருக்கிறதா?

முதியோர் நலனில் இளையோர்க்கு அக்கறை இருக்கிறதா? எஸ்.வி.வேணுகோபாலன் முதியோர் தினமான அக்டோபர் 1 அன்று சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பலர் முதியோர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததைப் பார்க்க ஆறுதலாக இருந்தது. அன்று ஒரு நாள் மட்டுமாவது இளம் தலைமுறையினர் பலருக்கு, முதியவர்கள் பற்றிய நினைவும் அக்கறையும் வெளிப்பட்டது நல்ல விஷயம்தான்.…

வங்கி முன் முதியோர் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் உள்ள தனியார் வங்கி முன் முதியோர் உதவித் தொகையை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆனைசேரி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவாத்தை நடத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து ஆனைசேரியைச் சேர்ந்த காந்தி என்பவர் கூறும்…

முதியோர்

முதியோர் தினத்தில் முதியோரை நினைத்து….   நன்றுபல முதியோர்கள் செய்துவந்த கருமங்கள்     ….நல்லதொரு மனிதாநீ…..தெரிவாயோ ? இன்றுவுள இளைஞர்கள் பெற்றவரை முதியோர்கள்       …இல்லமதில் இடுவார்கள்…..அறிவீரோ ? கன்றுகளும் பசுதேடிச் செல்லுவதை அறியாமல்       …காலமது இளைஞர்கள் …..திசைமாற்றிக் கொண்டுசெலும்…

முதுகுளத்தூர் தாலுகாவில் 2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை மூன்று மாதமாக நிறுத்தம் முதியோர் கடும் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் தாலுகாவில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சமூக நலத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்றோர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், உழவர் பாது காப்பு திட்டம், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பல் வேறு பிரிவில் வயதானோர் உதவி தொகை பெறுகின்றனர். இதில்…

முதியோர்களுக்கான பென்ஷன் திட்டம்

    http://yourownadviser.com/articles/general/varishtha-pension-bima-yojana-pension-scheme-for-senior-citizens Varishtha Pension Bima Yojana – Pension Scheme for Senior Citizens Finance minister on Thursday  on 14th August, 2014 relaunched an insurance scheme for senior citizens that will provide monthly pension ranging from Rs…

முதுகுளத்தூரில் 3 மாதங்களாக கிடப்பில் முதியோர் ஓய்வூதியம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் தாலுகாவில், மூன்று மாதங்களாக முதியோர் உதவி தொகை பட்டுவாடா நிறுத்தப்பட்டுள்ளது. பணம் கிடைக்காமல், பயனாளிகள் பரிதவித்துள்ளனர்.முதுகுளத்தூரிலுள்ள 267 கிராமங்களில், 17 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு, உழவர் பாதுகாப்பு, விதவை, கணவனால் கைவிடபட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏழு திட்டங்களில், முதியோர் உதவித்தொகை வழங்கபட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை கணக்கில்கொண்டு,…