வெள்ளம் என்றொரு மிருகம்
வெள்ளம் என்றொரு மிருகம் =========================================ருத்ரா எவ்வளவு அழகிய சொல்! எவ்வளவு இனிமையாய் ஒலிக்கும்! வெள்ளம் என்று மலையாளம் தண்ணீரைச் சுட்டும். அந்த தண்ணீரா இந்த கேரளத்துக்குள் ஒரு மிருகம் ஆனது? கவிதைகள் ஊறும் கேரளத்து மண்ணே என்று அழைப்பதற்குள் ஒரு கருக்கலைவு ஏற்பட்டது போல் மண் சரிவு. ஒரு…