1. Home
  2. மழை

Tag: மழை

மழையில் நனையும் மாணவி

புத்தகம் கைகளில் குடையுடன் படிப்பின்பால் அக்கறையால் பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தை வேகம் நடையுடன் விடாமல் முயன்றால் விடியல் பாடத்தைப் படிக்கின்ற குழந்தைகளும் நமக்குத்தான் பாடம் சொல்லும் குடையில் இப்படியாக: இடிதரும் ஓசை போல இன்னலும் வருமே வாழ்வில் துடித்துநீ தோல்வி கண்டு துவண்டிடும் வேளை இந்தப் பிடிப்புடன் துணிவைக்…

வா வந்து வானம் நனை மழையே..

வா வந்து வானம் நனை மழையே.. (கவிதை) வித்யாசாகர்! 1 மழையே ஓ மழையே ஒருமுறை சோவெனப் பெய்துவிடேன்.. மழைவானம் நீந்திப் பறக்கும் பட்டாம்பூச்சிபோல நானுமுன்னுள் ஒருநாள் ஆழ்ந்துதான் போகிறேனே… ———————————————————— 2 எனக்கென ஒரு சம்மதம் தருவாயா ? அடுத்த ஜென்மமென ஒன்று உண்டெனில் நீயெனக்கு மகளாய்…

ஓ மழைப்பெண்ணே..

ஓ மழைப்பெண்ணே.. அடி மழைப்பெண்ணே.. (கவிதை) வித்யாசாகர்! சங்கு நத்தைப் பல்லழகு சிந்துந்தேன் பேச்சழகு மஞ்சவெயில் முகமழகு மழைவான மௌனமழகு., கன்னக்குழியழகு கருப்புமுடியின் வகிடழகு காதல் பொய்யுமழகு மழைப்பெண்ணே நீ முழு அழகு! சந்தனப் பூப் போல சங்கழகுக் கொண்டவளே செவ்விதழ் தீயள்ளி உச்சந்தலைச் சுட்டவளே சுடரேந்திச் சித்திரமாய்…

மழை என்னும் மழலை

மழை என்னும் மழலை – கவிதை ஓ மனிதர்களே !   நின்ற இடத்திலே நிமிடப் பொழுதிலே பனிக்குடம் உடைந்து படக்கென்று விழுந்து கைவிட்டுப் போனால் கலங்காதா நெஞ்சம்? கண்ணீரே மிஞ்சும் !!   காலம் காலமாய் கர்ப்பம் தரிக்கின்ற கார்மேகத் தாய்கள் கணப்பொழுதில் ஈன்ற மழை என்னும்…

உங்களுக்கு மழை வேறு; எங்களுக்கு வேறு..

உங்களுக்கு மழை வேறு; எங்களுக்கு வேறு.. இதோ இந்த மழைத்துளிகளில் சொட்டுகிறது அந்நாட்களின் நினைவு.. மணற்பூக்களும் செம்மண் ஆறுகளும் ஒடி பனைமரக் காடுகளுக்கிடையே மழைத்தெருக்கள் மணத்த சுகநாட்கள் அவை.. தெருவோரம் தேங்கிய வீடுகளைக் கடந்துப்போகும் மழைநீரில் எங்களுக்கான விடுமுறையைக் கப்பலாக்கித்தந்த ஒரு நட்பினிய மழைக்காலமது.. ஒரு தும்பியின் வாலில்…

அமீரகத்தில் மழை!!!!!

அமீரகத்தில் மழை!!!!! —––-–—–––————– தூறும் மழைதான் துயரம் துடைக்கும் மீறும் பிழையால் மிதமும் உடைக்கும் இடைமழை வரம்தரும் இயல்பில் நல்லதாம் அடைமழை நகரம் அழிப்பதில் தொல்லைதாம் முகிலும் முகிலும் மோதிடும் வேளையில் திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம் பாறை மேலே படரும் சந்தம்…

சிறைபட்ட மழை…….

சிறைபட்ட மழை.. (அக்கால மழைநாள் கவிதை) வித்யாசாகர்!! மழைபெய்த மறுநாள் சாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும் இன்று பள்ளிக்கூடம் உண்டென்று.. விடாது பெய்த பேய்மழை அப்பாவிற்கு பயந்தோடும் பிள்ளைகளைப்போல ஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்.. தெருவோரம் தவளைமீன்கள் பாதி இறந்திருக்கும், தவளைகள் மல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்.. சாலையோரமெலாம்…

மழை தூறும் வானில் நீயும் நானும்…..

மழை தூறும் வானில் நீயும் நானும்.. (கவிதை) வித்யாசாகர்! 1 எனக்குத் தெரியும் அது நீதானென்று; ஆம் அது நீ தான் நான் சுவாசிக்கும் காற்று.. —————————————————- 2 அழகாய் சிரிக்கிறாய்.. நீ சிரிப்பதால் விண்மீன்கள் உடைந்து விழலாம்.. மேகங்கள் மழையாகப் பெய்யலாம்.. வானவில்லில் பல வண்ணத்தோடுஉனது முகம்…

மழையின் தாண்டவம் !

மழையின் தாண்டவம் ! கவிஞர். மஸ்கட் மு. பஷீர்   நான் மழையைப் பார்த்து ஆவேசமாய்க் கேட்டேன் ஏன் இப்படிப் பொழிந்து எங்களை சின்னாபின்ன மாக்கிவிட்டாய் என்று !   தாகத்துக்குத் தண்ணீர் கேட்டோம் தரணி செழிக்க தாவரம் செழுமை கொழிக்க வயலும் வளமும் வண்ணமிகு சோலையும் அணையும் ஆறும் அளாவாய் நிரம்பி   குடிநீரும் குளிக்க தண்ணீரும் பெற்று குடியாய் வாழத்தானே மழையே உன்னைக் கேட்டோம் !   நீயோ மானாவாரியாய் பெய்தாய்… ஏரிகள் உடைபட ஆறுகள் அறுபட சேரிகள் மிதந்திட மாடிகளும் மூழ்கிட   பாதையே தெரியாத பரிதாபம் திரும்பிய இடமெல்லாம் தீவுகளாய்…

மழையின் தாண்டவம் !

மழையின் தாண்டவம் ! கவிஞர். மஸ்கட் மு. பஷீர்   நான் மழையைப் பார்த்து ஆவேசமாய்க் கேட்டேன் ஏன் இப்படிப் பொழிந்து எங்களை சின்னாபின்ன மாக்கிவிட்டாய் என்று !   தாகத்துக்குத் தண்ணீர் கேட்டோம் தரணி செழிக்க தாவரம் செழுமை கொழிக்க வயலும் வளமும் வண்ணமிகு சோலையும் அணையும் ஆறும் அளாவாய் நிரம்பி   குடிநீரும் குளிக்க தண்ணீரும் பெற்று குடியாய் வாழத்தானே மழையே உன்னைக் கேட்டோம் !   நீயோ மானாவாரியாய் பெய்தாய்… ஏரிகள் உடைபட ஆறுகள் அறுபட சேரிகள் மிதந்திட மாடிகளும் மூழ்கிட   பாதையே தெரியாத பரிதாபம் திரும்பிய இடமெல்லாம் தீவுகளாய்…