மழையில் நனையும் மாணவி
புத்தகம் கைகளில் குடையுடன் படிப்பின்பால் அக்கறையால் பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தை வேகம் நடையுடன் விடாமல் முயன்றால் விடியல் பாடத்தைப் படிக்கின்ற குழந்தைகளும் நமக்குத்தான் பாடம் சொல்லும் குடையில் இப்படியாக: இடிதரும் ஓசை போல இன்னலும் வருமே வாழ்வில் துடித்துநீ தோல்வி கண்டு துவண்டிடும் வேளை இந்தப் பிடிப்புடன் துணிவைக்…