துளி துளி மழைத்துளி
தூறும் மழைதான் துயரம் துடைக்கும் மீறும் பிழையால் மிதமும் உடைக்கும் இடைமழை வரம்தரும் இயல்பில் நல்லதாம் அடைமழை நகரம் அழிப்பதில் தொல்லைதாம் முகிலும் முகிலும் மோதிடும் வேளையில் திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம் பாறை மேலே படரும் சந்தம் உயிர்களும் மழையை…