1. Home
  2. மழலை

Tag: மழலை

மழை என்னும் மழலை

மழை என்னும் மழலை – கவிதை ஓ மனிதர்களே !   நின்ற இடத்திலே நிமிடப் பொழுதிலே பனிக்குடம் உடைந்து படக்கென்று விழுந்து கைவிட்டுப் போனால் கலங்காதா நெஞ்சம்? கண்ணீரே மிஞ்சும் !!   காலம் காலமாய் கர்ப்பம் தரிக்கின்ற கார்மேகத் தாய்கள் கணப்பொழுதில் ஈன்ற மழை என்னும்…

மழை என்னும் மழலையின் சினம்

மழை என்னும் மழலையின் சினம்   கடற்றாயின் கருவாகி கருமுகில் சூலில் உருவாகி இடியின் வலியுடன் இறங்கிய மழையென்னும் மழலை மீண்டும் கடற்றாய் மடிதேடி அலைபாயும் வேளையில் அதற்கென்று உருவான அணைகளும், குளங்களும், ஏரிகளுமான அழகியத் தொட்டில்கள் அழிக்கப்பட்டதனால் தூர்வாரல் என்னும் தூய்மை நடைபெறாததால் தானிருக்க வேண்டிய இடங்களைத்…