மழை என்னும் மழலை
மழை என்னும் மழலை – கவிதை ஓ மனிதர்களே ! நின்ற இடத்திலே நிமிடப் பொழுதிலே பனிக்குடம் உடைந்து படக்கென்று விழுந்து கைவிட்டுப் போனால் கலங்காதா நெஞ்சம்? கண்ணீரே மிஞ்சும் !! காலம் காலமாய் கர்ப்பம் தரிக்கின்ற கார்மேகத் தாய்கள் கணப்பொழுதில் ஈன்ற மழை என்னும்…