1. Home
  2. மலேசியா

Tag: மலேசியா

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள்

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள்— முனைவர் சுபாஷிணி  கிபி 2 ஆம் நூற்றாண்டு முதல் கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. அதில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வந்த பௌத்த பிக்குகளும் சமயம் பரப்பும் பணியில் முக்கிய பணியாற்றியுள்ளார்கள். தமிழ்நாட்டு வணிகர்களின் பங்களிப்பும்…

மலேசியாவில் தூரிகை மாத இதழ்

From: Desigan Litchmonan <desiganlitchmonan@gmail.com> Subject: இதழில் பங்களிப்பு செய்ய வேண்டும் வணக்கம் என் பெயர் தேசிகன். மலேசியாவில் தூரிகை என்றாரு புதிய மாத இதழை நடத்திக் கொண்டிருக்கிறேன். இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த இதழின் முதன்மை நோக்கம். அதற்காக உலக தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து…

மலேசியாவில் முதுவை இளைஞர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) முதுகுளத்தூர் ஜின்னா, ருஸ்தூன் அவர்களது மகன் சாகுல்ஹமீத் அவர்கள் குவாந்தான் ( மலேசியா) வில் வபாத்தானார்கள் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) அவர்களது நல்லடக்கம் குவாந்தான் ( மலேசியா ) இந்தியன் முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் புதன்கிழமை (01.07.2015…

மலேசியாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப் படம் வெளியீடு

மலேசியாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப் படம் வெளியீடு http://www.selliyal.com/?p=68162

மலேசியா : அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில்

அமுதே தமிழே சீனி எனும் ஆவணப் படம் அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் அக்டோபர் 6 ஆம் தேதி (திங்கள் கிழமை)  இரவு  8.00 மணிக்கு அமுதே தமிழே சீனி எனும் ஆவணப் படம் ஒளி ஏறுகிறது. அரை ,மணி நேரம் ஒளியேறும் இந்த நிகழ்ச்சியில் சீனி நைனா முஹம்மது பற்றி பல தகவல்கள்…

மலேசியா குவந்தான் சிராஜ்தீன் சேட்டுக்கு ஆண் குழந்தை

முதுகுளத்தூர் ஒத்த பேரன் வகையறா மர்ஹீம் M.அப்துல் ரஹ்மான் மகனும்,ஃபாரூக் ஹுசைன் அண்ணனுமாகிய A.சிராஜூதீன் சேட்க்கு இரண்டாவது குழந்தை இன்று 3-10-2014 காலை 11 மணியளவில்ஆண் குழந்தை பிறந்துள்ளது

மலேசியாவில் பணி புரியும் பரக்கத்அலிக்கு ஆண் குழந்தை

முதுகுளத்தூர் பொய்யாழி வகையறா M.காஜா நஜ்முதீன்(பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளி,ஆடிட்டர்) இரண்டாவது மகனுமாகிய பரக்கத்அலிக்கு இன்று(11-6-2014) காலையில் ஆண் பிள்ளை பிறந்து உள்ளது   தகவல் : ஃபாரூக் ஹுசைன் farookhussain11@gmail.com

மலேசியப் பெண்ணிலக்கியவாதிகளுடன் ‘மானா’ வின் மறக்க முடியாத அனுபவம்

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரச் சுற்றாடலில் உள்ள மலேசிய ஸ்ரீ கந்த சுவாமி கோவில் மண்டபமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில், 1890 களில் மலேசியா வாழ் யாழ்ப்பாணத் தமிழர் நெஞ்சங்களில் கருக் கொண்டு 1902ல் பணி ஆரம்பித்து அதிவேகமாகக் கும்பாபிஷேகம், நடந்து முடிந்த ஒரு புனிதத் தலம். நூறு ஆண்டுகளை மிக இலேசாகக்…

ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் வஃபாத்து

  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் பத்து தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

மலேசியாவில் ஹஸன் வஃபாத்து

முதுவை ஹிதாயத்தின் மாமியார் அக்கா கணவர் ஹஸன் ( வயது 59 ) 05.08.2013 திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண்கள் +60-1- 7290 6320…