1. Home
  2. மறுமை

Tag: மறுமை

மறுமையின் நினைவலைகள்

மறுமையின் நினைவலைகள்         யாரோ எதற்கோ,எப்போதோ செய்த தவறு கொரோனாவாக வளர்ந்து உலகத்தை துவேஷம் செய்துகொண்டிருக்கிறது. தீயவர்கள் செய்த தவறுகளுக்கு  உலக மக்கள் விலை விலை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளார்கள்.  தவறு செய்தால் இறைவன் பிடிப்பான் என்ற பயம் இல்லாமை. செல்வங்களை தர்மங்கள் செய்யாமல், சுயநலமாக தனக்கு…

மறுமை நம்பிக்கை தேவையா ? ( After Death Life )

மறுமை நம்பிக்கை தேவையா? தீர்ப்பு நாளின் அவசியம் என்ன? (Day of Judgment, After Death Life, Paradise or Hell, Eternal life)   மறுமையைப் பற்றி இஸ்லாமும் மற்ற மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.    நாளை இறந்த பிறகு மறுமையில் நாம் யாரும் இறைவனிடம்…

மறுமையை மறக்கலாகுமா?

மறுமையை மறக்கலாகுமா?   அவ்வப்போது உனையழைக்கும் அலைபேசியின் அழைப்பிற்குத் தவறாது பதிலளிக்கும் நீ படைத்தோனின் பள்ளியிலிருந்து படைத்தோனைத் தொழுதிடவே பாங்கோசையின் அழைப்பிற்குப் பதிலளிப்பதில்லையே?   ஏதேதோ பாடங்களை ஏகமனதோடு ஏற்றம்பெறக் கற்றிடவே ஆற்றலுண்டு, நேரமுண்டு அல்லாஹ்வின் வேதத்தை அனுதினமும் கற்றிடவே துளியளவும் நேரமில்லையே?   ஆங்கிலத்தைக் கற்றிடவே ஆங்குனக்கு…

மறுமை வாழ்வை நேசிப்போம்!

                                  ( கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஆசைப்பட்ட வாழ்க்கை இவ்வுலகில் கிடைக்கவில்லையே.. என்று ஏங்குவோர்கள் கீழ்க்காணும் இறைவசனத்தை படித்து மனதில் பதிந்து கொண்டால் இவ்வுலக வாழ்வு…

நோன்பு..மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

    டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China) ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA CHINESE TRADITIONAL MEDICINE MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075 _____________________________________ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. வசந்த காலத்தின்…

நாளை மறுமையின் வீட்டை நமதாக்குவோம்!

                     கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் மறுமையின் அந்த வீடாகிறது- பூமியில் அகம்பாவத்தையும்,குழப்பத்தையும் நாடாதவர்களுக்கே அதை நாம்(சொந்தமாக)ஆக்கிவிடுவோம்.இன்னும் (நல்ல)முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான்!(அல்குர் ஆன் 28-83) என்னருமை சமுதாயமே!மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம், யார் ஒரு விசயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு அதில் இறையச்சம்…

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

  அல்லாஹ்வின் பெயர்கொண்டு துவங்குகின்றேன். இன்று உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற கோர சம்பவங்கள், பேரழிவுகள் அனைத்தையும் பார்க்கும் போது மறுமை நாளை நெருங்கி விட்டோமோ என்று தோன்றுகிறது.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த சில அடையாளங்களை காண்போம். 1. (மறுமை நாளின் அடையாளமாக)…