1. Home
  2. மருத்துவம்

Tag: மருத்துவம்

அருந்தமிழ் மருத்துவம்

அருந்தமிழ்மருத்துவம் மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்கு சீரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்குக் கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய்…

வேண்டுவது அட்டை அல்ல..மருத்துவம்

வேண்டுவது அட்டை அல்ல..மருத்துவம்   சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்திய சுகாதாரத்துறை யில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தேசிய டிஜிட்டல் சுகாதாரத்திட்டம் துவக்கப்படும் என்றும் அனைவருக்கும் தனித்தனி மருத்துவ அட்டை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.   ஏற்கெனவே ஆதார் அட்டையை அறிமுகப் படுத்தியபோதும் இதுஒரு மிகப்பெரிய புரட்சி என்றுதான் வாய்ப்பந்தல்போட்டார்கள். ஆனால் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகளை  அந்தத் திட்டம் உருவாக்கியது மட்டுமல்ல, குடி மக்களுக்கு அதனால் பெருமளவு பலன் எதுவும் இல்லை என்பதே நமது அனுபவமாகும். இன்னமும் கூட இந்தியாவில் மருத்துவ வசதி பெறாத கிராமங்கள் உள்ளன. அதற்கு முன்னுரிமை தராமல் இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த சுகாதாரத்துறை யையும் தனியாருக்குத்தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் நிலை யில் ஆளுக்கொரு மருத்துவ அட்டையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஏற்கெனவே இருக்கிற அட்டைகளில் மேலும் ஒன்று கூடும். அவ்வளவுதான்.   பொது சுகாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் மூன்று சதவீத மாவது ஒதுக்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதை நிறைவேற்றத் தயாராக இல்லாத மத்திய அரசு மேலும் ஒரு அட்டையை அறிமுகப்படுத்துவதையே தன்னு டைய சாதனையாகக் கருதுகிறது.   ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி, சுயசார்பு இந்தியா என்ற கனவை  நனவாக்க 130 கோடி இந்தியர்களும் உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று தன்னுடைய உரை யில் கூறியிருக்கிறார். பொதுத்துறை நிறுவன ங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கைவளம் அனைத்தையும் சூறையாட வழிசெய்து விட்டு சுயசார்பு இந்தியா என்று முழக்கமிடுவதால் மட்டும் என்ன லாபம்? இப்படியே போய்க்கொண்டிருந்தால் சுயசார்பு என்பது வெறும் கனவாகவே மாறிவிடும்.   கடந்த ஆண்டு சுதந்திர தினவிழாவின்போது ஜல் ஜீவன் என்ற திட்டத்தை அறிவித்தேன்; இதன் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம்  வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டிருந்தால் அதன் மொத்தக் கணக்கை மத்திய அரசு வெளியிடட்டும்.   சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதன் ஒரு பகுதியாகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவின் கூட்டாட்சித் தன்மைக்கு எதிராக மொழித் திணிப்பையும், கல்வித்துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியாரிடம் தருவதை நோக்கமாகக் கொண்டும், கல்வித்துறையை மதவெறிமயமாக்குவதை இலக்காகக் கொண்டும்  உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை சுயசார்பு இந்தியாவை உருவாக்கப்பயன்படாது. மாறாக அறிவு வளர்ச்சியை பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளும் என்பதே உண்மை.  ஆகஸ்ட் 15 கொரோனா தடுப்பு மருந்துஅறிமுகப் படுத்தப்படும் என்று ஏற்கெனவே கூறியிருந் ததை மட்டும் பிரதமர் வசதியாக மறந்துவிட்டார். (நன்றி ஆகஸ்ட் 17 தீக்கதிர் நாளிதழின் தலையங்கம்)

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு!

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவச் சிகிச்சைஅளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் சிற்றூர்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும்…

அருந்தமிழ் மருத்துவம்

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை…

அக்குபங்சர் மருத்துவம்

*கேள்வியும் அக்குபங்சர் பதிலும்* 1.அக்குபங்சர் மருத்துவம் ( மருந்தில்லா மாத்திரை )என்றால் என்ன? உலக அளவில் மாபெரும் தாக்காத்தை எற்படுத்தி வரும் தற்போதைய சிகிச்சை முறை என்றால் அது அக்குபங்சர் மருத்துவம். அக்கு என்றால் மையம்.,பஞ்சர் என்றால் குத்துதல்.மையத்தில் குத்துதலே என்கிற ஒரு சிகிச்சை முறையைத்தான் அக்குபங்சர் என்கிறோம்.மையம்…

மருத்துவ பழமொழி

அறிந்து கொள்வோம்🤔 மருத்துவ பழமொழி Old is Gold “ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்” விளக்கம் : ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது…

ஜீவ மருத்துவம்

ஜீவ மருத்துவம் பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்படும் ஸீரம் பாம்புக்கடிக்கு மாற்று மருந்து . பாம்பின் விஷத்திலிருந்து தயாரித்த “ரிஸர்பின் ” போன்ற மருந்துகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்த உதவும். ஒவ்வொரு முறையும் ஒரு சில துளிகள் மட்டும் கிடைப்பதால் எடை க்கு எடை தங்கத்தை விட விலை அதிகம்…

மருத்துவத்தின் – மனிதத்தின் அடையாளம் …

தீக்கதிரில் ( 05.12.2016 ) பிரசுரமாகியுள்ள இருபது ரூபா டாக்டர் குறித்த எனது கட்டுரை … மருத்துவத்தின் – மனிதத்தின் அடையாளம் … ——————————————————————– – மு.ஆனந்தன் —- அவரைப்போல கடவுளாக எந்த டாக்டரும் இருக்க முடியாது இனி எந்த டாக்டரும் அவரைப்போல கடவுளாக வர முடியாது என…

நம்ம ஊர் மருத்துவம்

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா?? நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த…

மலர்களின் மருத்துவ குணங்கள்

மலர்களின் மருத்துவ குணங்கள்: முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வுவை அதிகமாக்கும். செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும். செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும். அகத்திப்பூ:…