1. Home
  2. மரம்

Tag: மரம்

மரம்

மரம் ===============================ருத்ரா என்னை வெட்டியெறியும் முன் யோசித்திருக்கவேண்டும். இப்போது வெப்பம் பூமியை விழுங்க வந்து விட்டது. நீ பெட்ரோலால் மலம் கழித்து உன்னையே கரிப்புகைக்குள் தள்ளி காணாமல் போய்க்கொண்டிருக்கிறாய். தலைநகரங்கள் எல்லாம் முகமூடி போட்டு உட்கார்ந்து இருக்கின்றன. உன் நுரையீரல் பூங்கொத்துகள் உனக்கே அங்கு உன் கல்லறையின் கடைசிக்கல்லை…

வீடுகளில் மரம் மாத்திரமல்ல… அறமும் வளர்ப்போம்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் —————————————- வீடுகளில் மரம் மாத்திரமல்ல… அறமும் வளர்ப்போம் ——————————————————- எம்மதத்தைச் சார்ந்த மக்களாக இருந்தாலும்,குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர்கள் அறமோடு, நல்ல பழக்க வழக்கங்களோடு, பண்போடு வளர்க்கப்பட வேண்டும். வீட்டில் அறம் வளர்ந்தால் வீதியில் அறம் வளரும். வீதியில் அறம் வளர்ந்தால் நாட்டில் அறம்…

மரம் தான் காற்றின் தாய்!

மரம் தான் காற்றின் தாய்! -எனது அண்ணன் தம்பிகள் அக்காத் தம்பிகள் போல அருகாமை மரங்களும் உறவு மிக்கவை மரங்களிடம் பேசுங்களேன் மரங்களும் பேசும் மரங்களின் மொழி மனத்தின் மொழியாகும் மனத்தின் மொழி மறந்தோரே மரங்களை வெட்டுகையில் வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே? உங்களுக்குத் தெரியுமா மரங்கள்…

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம். கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின்…

மரம்

மரம் மரமாய் இருந்த நான் மகானாய் மாறிவிட்டேன் மனிதனாய் இருந்த நீ மரமாகிப் போனாயே   நீ உண்ண கனி தந்தேன் தேன் தங்க இடம் தந்தேன் உறங்க நிழல் தந்தேன் பறவைக்கும் வீடு தந்தேன்   என்னை கொன்றதால் நீ மரம் ஆனாய் நான் மகான் ஆனேன்…

சூரிய ஆற்றல் மரம்

அறிவியல் கதிர் சூரிய ஆற்றல் மரம் பேராசிரியர் கே. ராஜு அந்த மரத்திற்கு கிளைகள் உண்டு, ஆனால் இலைகள் கிடையாது. அந்த மரத்திலிருந்து பழங்கள் கிடைக்காது, ஆனால் அது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அந்த மரத்திற்கு மண்ணோ தண்ணீரோ வேண்டாம். ஆனால் அது ஐந்து வீடுகளில் விளக்கேற்றி வைக்கும்…

மரம் நடுவோம் பாதுகாப்போம்

மரம் நடுவோம் பாதுகாப்போம் ————————————– 🌳மரம் நடுவது-இன்று விழாவாய் விளம்பரமானது! தன்னை முன்னிறுத்தும்-மூத்த தலைவரின் முன்னிலையில்!! 🌳பசுமை வளர்ப்புக்கு-இங்கு பாத்தியம் பெறப்படுகிறது… நடும் போது இருக்கின்ற… ஆர்வமும் அறிமுகமும்! 🌳நட்டதை நல்ல மரமாய் வளர்ப்பதில்… நாட்டம் கொள்வது இல்லை! 🌳இது பொது நலமென்ற போதும்-இதில் பெருமளவு ஒழிந்திருப்பது சுயநலமே!…

நிறைய மரங்கள்நட்டு!

நிறைய மரங்கள்நட்டு!   மரங்களைக் காக்க வேண்டும் தம்பி மழைதனைக் கொடுத்து உதவும் நம்பு வெய்யில்தனைக் குறைத்து விடும் தம்பி வெப்பத்தினைத் தடுத்து விடும் நம்பு!   இலைகள், மலர்கள், இனிய கனிகள் இயைந்து கொடுக்கும் மரங்களே பறந்து திரியும் பறவைகட்கு பரிந்து கொடுக்கும் கிளைகளே!   நிறைய…

மரமும் மழையும்

சுரண்டும் மணலால் சும்மா தங்குமா திரண்டு வருகின்றத் தண்ணீர் எங்குமே? கறந்த பாலும் கனமடி புகாதே வறண்ட நிலமும் வளத்தினைத் தராதே கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் மரக்கட்டை கட்டையாகிப் போனபின்பும் மரக்கட்டை மட்டில்லாச் சேவைகளைச் மரங்களுந்தான் மனிதனுக்குச் செய்துவந்தும் மறந்துபோனான் இயற்கையெனும் இளையகன்னி மரமென்போம் இறைவனளித்த ஈடில்லா வரமென்போம் செயற்கையாய்க்…

முதுகுளத்தூர் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதி 5 குழந்தைகள் காயம்

முதுகுளத்தூர் சமீபம் பண்ணைக்குளம் கிராமம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மரத்தில் மோதியதில் 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  முதுகுளத்தூர் அருகே கீரனூரில் இருந்து அபிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மரத்தின் மீது மோதியது. இதில் வேனில் இருந்த…