மன நலம்!
மன நலம்! ~நிபுணர் அருள் மொழி ******** எப்படி வாழவேண்டும்..எப்படி வாழகூடாது…எது அவசியமானது.. எது அவசியமற்றது என்பதையெல்லாம் அவரவர் பெற்றுள்ள அறிவுக்கு தக்க அறிந்தே வைத்திருக்கின்றார்கள்… அதனை பயன்படுத்துவதில் மட்டும்தான் வித்தியாசபட்டு.. அருமையான வாழ்க்கையோ…மன உளைச்சளோ பெறுகின்றோம் பெரும்பாலும் தவறுகள்..குற்றங்கள் தெரிந்தேதான் செய்யபடுகின்றது…. அறியாமல் நிகழ்ந்தவைகள் உடனடியாக மாற்றிகொள்ளபட்டுவிடுகின்றது..அல்லது…