தமிழக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து நிற்போருக்குத் தன்னார்வலர்கள் உணவு அளிக்க தமிழக அரசு தடை –பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும் தமிழக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு…