1. Home
  2. மனம்

Tag: மனம்

மனம் கலங்கினால் முன்னேற முடியாது

மனம் கலங்கினால் முன்னேற முடியாது   *போர்க்களத்தில் நாம் நிற்கிறோம். சக போராளிகள் செத்து விழுவதைப் பார்த்து மனம் கலங்கினால் முன்னேற முடியாது. இப்போரில் எதிரி கொரோனா அல்ல. கொரோனா நம் எதிரியின் கேடயம். *நாம் ஆக்சிஜன் பற்றிய கவலைகளில் இருக்கையில், அவன் லட்சத்தீவை விழுங்குகிறான். என்.ஐ.ஏ அலுவலகத்தை வேளச்சேரியில்…

மனம் விட்டு சிரியுங்க

மனம் விட்டு சிரியுங்க…வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்!!   # ஹலோ! யார் பேசுறது? பெண்: நான் ‘செல்லம்மா’ பேசறேன்… நான் மட்டும் என்ன ‘கோவமா’வா பேசறேன்?   அட யாருன்னு சொல்லுமா! —————————————————————————————————————— # நோயாளி; “கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு சிஸ்டர்.. நர்ஸ் : “கர்மம்..”கர்மம்… நான் உண்மையிலேயே ‘ஸ்வீட்’..தான் குடுத்தேன், இன்னிக்கு எனக்கு ‘பர்த்டே’….” ————————————————————————————————————————— # டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க விளம்பரதாரர் : கூட்டிட்டு வாங்க!!… தூக்கிட்டு போங்க!! —————————————————————————————————————————– # மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம். கணவன் : ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? —————————————————————————————————————————— ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது மாணவன் : சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க… ————————————————————————————————————————– # முதலாளி : எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா? ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி! முதலாளி : கீழே பாக்காதே-. நேரா என்னைப் பாரு! —————————————————————————————————————————- #…

நீங்கள் மனது வைத்தால், என் மனம் குளிரும்!

சோர்ஸ் – https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38045 நீங்கள் மனது வைத்தால், என் மனம் குளிரும்! – மகுடேசுவரன் பதிவு செய்த நாள்: ஜூன் 26, 2017 மனம் என்றும் எழுதுகிறோம். மனது என்றும் எழுதுகிறோம். இரண்டு சொற்களையும், ஒரே பொருளில் விளங்கிக் கொள்கிறோம். மனம் என்ற சொல்லே, மனது என்றும் வழங்குகிறதா? ஏனென்றால்,…

நல்ல மனம் வாழும்!

நல்ல மனம் வாழும்! மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.  இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை சலீம்பாய்க்கு. விடிந்ததும் அலமாரியைத் திறந்தார்.பணக்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோள்பையில் அடுக்கினார். காஃபி எடுத்துக் கொண்டுவந்த மனைவி சபீரா,”மகள் கல்யாணத்துக்காக வச்சிருந்த பணம். கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை…

மனம் என்னும் மாமருந்து

நூல் அறிமுகம்: அக்கு ஹீலர் உமர் பாரூக் எழுதிய “மனம் என்னும் மாமருந்து” – பேரா.கே.ராஜு   Link: https://bookday.co.in/manam-ennum-maamarunthu-book-review/ புக்டேவுக்கு நான் எழுதிய நூல் அறிமுகத்தின் லிங்க் அனுப்பியிருக்கிறேன். படித்துப் பாருங்கள். மனதின் அற்புத ஆற்றலை நமக்குப் புரிய வைக்கும் புத்தகத்தை பிறகு வாங்கிப் படித்துப் பாருங்கள். வெளியீடு மல்லிகை பிரசுரம் 23 கோபாலமேனன் சாலை, கோடம்பாக்கம்,…

சலனப்பட்ட மனம்..

’ சலனப்பட்ட மனம்..” ……………………………. சிறுகல்லை துாக்கி போட்டால் கண்ணாடி சிதறி விடும். அதைப் போல் மனதில் சிறு சலனம் ஏற்பட்டால் எடுத்த செயல் தோல்வியில்தான் முடியம்.. சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோயோ இருக்கிறது..ஆனால் ஒருவராலும் அதன் அருகில் போக முடியாது. ஆனால் அந்த பெரிய…

மனம் என்னும் புத்தகம்

மனமென்னும் புத்தகத்தில் …..மலிந்துள்ள பக்கமதை தினம்நாமும் பார்க்கையிலே …திருந்தத்தான் வைத்திடுமே! மருவில்லா எண்ணமது ……மனத்தின்பால் உள்ளிருக்க உருவில்லா வண்ணவொளி …..உருவாகும் பக்கமன்றோ? வெறுந்தாளின் பக்கமதாம் …….விரிந்துள்ள உள்ளமெலாம் நறுந்தேனாய் வித்திடுக ……நலமான வார்த்தைகளாய்! கருந்தேளின் நஞ்சினைப்போல் …….கருத்தாளும் நெஞ்சுகளும் வருந்தாமல் கொட்டுகையில் ….வழிதோறும் முட்களாகும்! பணந்தேடும் பாரினிலே ……பரிதாபம்…

மனமிருத்தி வணங்கிடுவோம் !

                       மனமிருத்தி வணங்கிடுவோம் !       ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )          முருகனது திருநாமம் மூச்செல்லாம் நிறைந்திருக்கும்       திருநீறு…

வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி!

வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஒ)   சென்ற கட்டுரையில் ‘உறவுகள்  இணைப்புப்   பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?’ என்ற கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அதில் முஸ்லிம் இயக்க தலைவர்கள், தொண்டர்கள் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களானாலும் மனம் விட்டுப் பேசி கலந்துரையாடல் செய்வதில்லையே…

குழந்தை மனம் பெறுவோம்

குழந்தை மனம் பெறுவோம் குழந்தை மனமிருந்தால் உற்சாகம் கொண்டே உளைச்சலின்றி வாழலாம்! மாறாக இங்கே குழந்தைத் தனங்கொண்டு வாழ்கின்ற மாந்தர் உளமெல்லாம் மண்டும் களை. We should have child-like minds And not childish minds. Childishness enrich the weeds to grow. மதுரை பாபாராஜ்