மத நல்லிணக்கம்
மத நல்லிணக்கம் கவிஞர் பொன்னகரம் சுல்தான் ஐந்தாண்டுத் கொருமுறை தேர்தலும் நைந்துபோன வாழ்க்கைய தேற்றல மந்திரிகள் மாறிமாறி அமர்கிறார் மக்களுக்கு எந்த மாற்றமும் நிகழல உயர்ந்தவர் உயர்கிறார், ஏழ்மையில் உழல்பவர் மாறிடவே இல்லையே கனிவளங்கள் பெருகுவதாய் விளம்பரம் கண்ணீரினை குறைத்ததாய் யார் சொன்னார்…