1. Home
  2. மது

Tag: மது

மது ஹைக்கூ

மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி அதனை நீ குடிக்கஅது உன் உயிர் குடிக்கும்மது ! இலவசமென்றாலும் வேண்டாம்உனைக் கொல்லும் நஞ்சுமது ! என்றைக்காவது என்றுத் தொடங்கிஎன்றும் வேண்டும் என்றாகும்மது ! நண்பனுக்காகக் குடிக்காதேநண்பனைத் திருத்திடுமது ! சிந்தனையைச் சிதைக்கும்செயலினைத் தடுக்கும்மது ! மதித்திட வாழ்ந்திடுஅவமதித்திட வாழாதேமது !…

மது – சிறுகதை

பி.ஜெகன்நாதன் சென்னை என்னங்க உங்களுக்கு இன்னுமா வேலை  முடியலை? அப்படி என்ன தான்  பண்ணிட்டிருக்கீங்க? ஏய் அம்மு இன்னும் கொஞ்சநேரம் தான் கூட்டம் முடியப் போகுது  முடிஞ்சதும் கேளம்பிடுவேன்மா இந்த பொது சேவை டாக்டருக்கு அவர் தொழிலைவிடப் பொது சேவை தான்முக்கியமாபோச்சில!!! உங்களுக்கு எப்போதான் எங்க ஞாபகம் வரப்…

நஞ்சு என்று நீநினைத்து நாடா மதுவை இருந்திடுவாய் !

நஞ்சு என்று நீநினைத்து   நாடா மதுவை இருந்திடுவாய் !         மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …… மெல்பேண் …. ஆஸ்திரேலியா  மதுவை நாடிப் போகாதே மரணம் உன்னை காத்திருக்கு அதுவே உந்தன் வாழ்வினிலே ஆனந்தம் இல்லா அழித்துவிடும் கதவை தட்டும் கொரனோவோ காலம் கடந்தால்…

மதுவுக்கெதிராக 1970 களில் வந்த இனிமையான இலங்கைத் தமிழ் பாடல்

Dr. நித்தி கனகரத்தினம் அவர்கள் பாடிய “கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற பாடல். மதுவுக்கெதிராக 1970 களில் வந்த இனிமையான இலங்கைத் தமிழ் பாடல் https://www.youtube.com/watch?v=LRakBAp-Qfs சின்ன மாமியே நித்தி கனகரத்தினம் https://ourjaffna.com/cultural-heroes/சின்ன-மாமியே-நித்தி-கனகர

மதுவைத் தொடாதே !

 மதுவைத் தொடாதே ! – கவிஞர் முத்துச்சாமி  மதுவைத் தொடாதே !- மனிதா! மதுவைத் தொடாதே !- மனிதா மதுவைத் தொடாதே ! மனதும்கெடும் உடலும்கெடும் மறந்து விடாதே ! போதைதரும் மதுவினையே குடிக்கத் தொடங்கினால் -உந்தன் பாதைமாறிப் போய்விடுமே பயணம் தடுமாறிடுமே ! மட்டையாக்கும் மதுவை –…

மது பாட்டில்கள் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே பெட்டிக் கடையில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.  கிடாத்திருக்கையைச் சேர்ந்த  ஆண்டி மகன் முத்திருளாண்டி (75). இவர் ஊரில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்று வந்தாராம். இது குறித்து பேரையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சார்பு ஆய்வாளர் செல்லமணி…

மதுபாட்டில் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். காக்கூர் சமத்துவபுரம் மஞ்சள்திடலில் கணேசன் என்பவர், அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக, முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜான்சிராணிக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் சோதனையிட்டு, அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள்…

மதுவின் மடியில்

மதுவின் மடியில் =============== ஐயோ எனக்குப் பிடிக்காது நான் குடிப்பது இல்லை சத்தியமாக நீங்க கேட்டதும் ஏற்பாடு செய்தேன் என்னைக் கட்டாயப் படுத்தாதே மச்சான் சரி சரி உனக்காக ஒரு கட்டிங் போடுகின்றேன் திரும்பக் கட்டாயப் படுத்தாதே வாக் வாக் எப்படிடா இதைக் குடிப்பது நாத்தம் மூக்கைத் துளைக்கின்றது…

மதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி

மதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி – குள.சண்முகசுந்தரம்   அரியலூர் மாவட்டம் மருதூர் மக்களைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகத் தனி மனிதனாகப் போராடி வருகிறார் மண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற பெரியசாமி. செயங்கொண்டம் அருகே இருக்கிறது மருதூர். எந்த முன்னேற்றமும் எட்டிப் பார்க்காத சிற்றூர் இது.…

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது    நந்தினி நேர்காணல் குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே…