1. Home
  2. மதம்

Tag: மதம்

சாபி மதமும் அனபி மதமும்

சாபி மதமும் அனபி மதமும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முஸ்லீம்களின் 1800 முதல் 1950 வரையிலான நில ஆவனங்களில் கிடைத்த தகவல் 1800லிருந்து 1920 வரை ஆவனங்களில் இங்கு வாழ்ந்த ராவுத்தர்கள் தங்களை முகம்மதிய மதம் இஸ்லாமிய மதம் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை துலுக்கசாதி என்றே பதிவு செய்துள்ளார்கள்…

ஜாதி, மதம், பிறந்த மண் பிணக்கு

ஜாதி, மதம், பிறந்த மண் பிணக்கு   சி. ஜெயபாரதன், கனடா   மனித நேயம் ஊட்டும் மதங்கள் மனித வாழ்நெறி காட்டும் மதங்கள், மனித ஒருங்க மைப்பு மதங்கள் மக்களுக்குத் தேவையடி பாப்பா. ஜாதிக்கு ஆழம் உள்ளது பாப்பா ஜாதிக்கு அகலம் உள்ளது பாப்பா ஜாதிக்கு உயரம்…

நீங்கள் எந்த மதம் ?

நீங்கள் எந்த மதம் ?   திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் மதம் மற்றும் சாதி வேறுபாடு இல்லாமல் ஈடுபட்டு வருகின்றன.அவை பற்றிய புகைப்படங்கள் மற்றும்…

மதங்களின் பார்வையில் பெண்கள்

மதங்களின் பார்வையில் பெண்கள் B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை     மதங்களின் பார்வையில் பெண்கள்   B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ் george1sasy@gmail.com   அட்டைப் பட மூலம் – மனோஜ் குமார் அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்…

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது

Terrorism Has No Religion! Holy war, suicide bombings, fighting for faith, and killing in the name of God—from Crusaders to terrorists, from sacred shrines to New York City, history is tainted by a grave disease…

இஸ்லாத்தை மதம் என்று குறிப்பிடலாமா ?

இஸ்லாம் ஓர் மார்க்கம் jamal1278@gmail.com ஜமால் முஹைதீன், திண்டுக்கல்   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்   தமிழில் மதம் என்னும் சொல் கடவுளை நம்புவது ,வணங்குவது மற்றும் சுக துக்க காரியங்களில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் செய்வது ஆகியவற்றுக்குத்தான் மக்களால் பயன் படுத்தப்…

பன்முகச் சமூகத்தில் மதங்களின் பங்களிப்பு

  ( டாக்டர் மஹாதிர் முஹம்மது அவர்களின் உரையிலிருந்து)     தோற்றத்தைவிட உள்ளுணர்வுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.தொழுகையில் ” நிய்யத்” எனப்படும் எண்ணம் முக்கியம். ஆதலால் நலக்குறைவாலோ, காலமின்மையாலோ, சூழ்நிலைகளாலோ, தொலைவினாலோ வணக்க முறையைச் சுருக்கிக் கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ அல்லது சமிக்கை மூலம் தொழுது கொள்ளவோ இஸ்லாம்…