1. Home
  2. மக்கள்

Tag: மக்கள்

மக்கள் ஒன்றுபட்டுவிட்டால்…

மக்கள் ஒன்றுபட்டுவிட்டால்…   கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியா இப்படிப்பட்ட ஒரு பாசிச அரச ஒடுக்குமுறையைக் கண்டதில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை சீர்குலைப்பதற்காக பாஜக – ஆர்எஸ்எஸ் அரசு மேற்கொண்ட வன்முறை எனும் சதித்திட்டம் படுதோல்வியடைந்த நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று, வரலாறு காணாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.…

மக்கள் குரலே மகேசன் குரலாகுமா!

மக்கள் குரலே மகேசன் குரலாகுமா! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ ) உலக வல்லரசு நாடானதும், ஜனநாயகக் காவலன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்காவில் 3.11.2020 ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தேர்வுக் குழுவினரால் யார் 270 ஓட்டுக்களை வாங்குகின் றாரோ  அவர் வெற்றி அடைந்தவராக கருதப்…

மக்கள் விஞ்ஞானிகளை மறக்கலாமா!

மக்கள் விஞ்ஞானிகளை மறக்கலாமா! ஆயிஷா. இரா. நடராசன் திரைப்பட நடிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் அவதாரப் புருஷர்களாக்கி அடிமை சாசனம் கொடுக்காமலேயே அவர்களுக்கு ‘கட்டப்பா’ வேலை செய்யும் தேசம் இது. இங்கு மக்களுக்கான அறிவியல் பாதையைச் செப்பனிட்ட இந்திய அறிவியலின் இரண்டு தூண்கள் அடுத்தடுத்து நம்மை விட்டு மறைந்தது பற்றிப்…

மோடி அரசின் மக்கள் விரோத சூழ்ச்சிகளை மக்களே தான் முறியடிக்க வேண்டும்!

மோடி அரசின் மக்கள் விரோத சூழ்ச்சிகளை மக்களே தான் முறியடிக்க வேண்டும்! GST என்னும் வரி கொள்ளைகளை மக்களின் தலையில் சுமத்தி தொட்டிலில் இருந்து சுடுகாடு வரைக்கும் வரிகளை போட்டு மனித ரத்தங்களை உறிஞ்சி குடிக்கும் ஆக்டோபஸாக மத்திய பாஜக மோடி அரசு செயல்படுகிறது. நாம் GST வரியை…

மாநகரக் கட்டமைப்பும் மக்கள் உடல்நிலையும்

அறிவியல் கதிர் மாநகரக் கட்டமைப்பும் மக்கள் உடல்நிலையும் பேராசிரியர் கே. ராஜு வட அயர்லாந்து க்வீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உடல்நல நிபுணர்கள் தலைமையில் ஒரு சர்வதேச ஆய்வுக் குழு இந்திய மாநகரங்களின் கட்டடங்கள், சாலை அமைப்புகள் ஆகியவை (City Design) மக்கள் உடல்நலன் மீது ஏற்படுத்தி வரும் பாதிப்புகள்…

முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

முதுகுளத்தூர் அருகே பேரையூரில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து புதன்கிழமை கிராம மக்கள் காவல் நிலையத்தை  முற்றுகையிட்டனர்.   ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மருதங்கநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபாண்டியன். இவரை உடையார்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வழிமறித்து தாக்கி,…

ஐகோர்ட் வரை சென்று போராடி குண்டும் குழியுமானதால் மக்கள் அவதி

முதுகுளத்தூர், :  ஐகோர்ட் வரை சென்று போராடி ரூ.21 லட்சத்தில் போடப்பட்ட புதிய சாலை2 மாதங்கள்கூட தாங்காமல் குண்டும் குழியுமாகி மாறியது. இதனால், போக்குவரத்துக்கு லாயகற்றதாகிப் போனது. இது குறித்து கிராம  மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர் முதுகுளத்தூர் அருகேயுள்ள கிடாத்திருக்கை கிராமத்தில் இருந்து எஸ்பி கோட்டை, கொண்டுலாவி…

காவிரி குழாய் உடைப்பால் கிராமங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம் 15 நாட்களாக மக்கள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமங்களில் 15 நாட்களாக காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், கடமங்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை, சோனைப்பிரியான் கோட்டை, கொண்டுலாவி, சித்திரங்குடி, கூவர்கூட்டம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடந்த 15 நாட்களாக…

சிறிய மழைக்குகூட சகதிக்காடாக மாறும் வாரச்சந்தை முதுகுளத்தூரில் வியாபாரிகள், மக்கள் அவதி

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர் வாரச்சந்தை சிறிய மழைக்குக்கூட தாங்கமுடியாமல், சகதிக்காடாக மாறிவிடுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் வாரச்சந்தை வியாழக்கிழமைதோறும் நடைபெறுகிறது. முதுகுளத்தூர் பகுதியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட  கிராமங்களை சேர்ந்த…

EIFF ஷார்ஜாவில் நடத்தும் மக்கள் சங்கமம்

EIFF ஷார்ஜாவில் நடத்தும் மக்கள் சங்கமம் கண்காட்சி… கருத்தரங்கம்…     நாள் : 22.05.2015 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.45 மணி இடம் : கராச்சி தர்பார் ரெஸ்டாரண்ட் பார்ட்டி ஹால், ஷார்ஜா (ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில்) சிறப்புரைகள்: “இஸ்லாமிய கலாச்சாரம்” “ஒளிமயமான எதிர்காலத்திற்காக…