மக்கள் ஒன்றுபட்டுவிட்டால்…
மக்கள் ஒன்றுபட்டுவிட்டால்… கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியா இப்படிப்பட்ட ஒரு பாசிச அரச ஒடுக்குமுறையைக் கண்டதில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை சீர்குலைப்பதற்காக பாஜக – ஆர்எஸ்எஸ் அரசு மேற்கொண்ட வன்முறை எனும் சதித்திட்டம் படுதோல்வியடைந்த நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று, வரலாறு காணாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.…