1. Home
  2. மகள்

Tag: மகள்

மகளுக்குத் தாயின் அறிவுரை !

மகளிர் பக்கம் : மகளுக்குத் தாயின் அறிவுரை !   அறியாமைக் காலத்தில் ஒரு தாய் தன் மகளுக்கு அவளுடைய மணநாளன்று செய்த அறிவுரை இங்கே தரப்படுகிறது. இது மிக ஆழ்ந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பெண் தன் கணவனை மகிழ்விப்பதற்கு அவள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான…

சென்னையில் நோஞ்சான் சம்சுகனி மகள் வஃபாத்து

என்.எம்.எஸ். சம்சுகனி ( நோஞ்சான் ) மகள் சென்னை புதுப்பேட்டையில் இன்று 13.05.2015 காலை 5 மணிக்கு வஃபாத்து இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும் Assalamu Alaikkum N M S SAMSU GANI (NONJAN) DAUGHTER EXPIRED  AT CHENNAI …

முதுகுளத்தூர் அருகே 3 மகள்களை எரித்துக்கொன்று தாயும் தற்கொலை

ராமநாதபுரம், செப். 22– ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராமர் (38). இவர்களுக்கு செல்வி (18), பிரியா (16), பானு (10) ஆகிய 3 மகள்கள் இருந்தனர். செல்வி 12–ம் வகுப்பும், பிரியா…

சுன்னத் உஸ்தாத் மகள் வஃபாத்து

சுன்னத் உஸ்தாத் மகள் வஃபாத்து முதுகுளத்தூர் அலியார் தெருவைச் சேர்ந்தவரும் சுன்னத் செய்து வந்த மர்ஹும் உஸ்தாத் சுலைமான் அவர்களின் மகள் நூர்ஜஹான் ( வயது சுமார் 48 )  இன்று 12.09.2014 வெள்ளிக்கிழமை காலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா இன்று…

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து   மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானுவின் மகன் முஹம்மது ஹார்ட் அட்டாக் காரணமாக வஃபாத்து இன்னாலில்லாஹி வ இன்னா இலைஇ ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் தகவல் அப்துல் ரஹீம் குவைத் 965…

உமர் ராவுத்தர் மகள் வஃபாத்து

  முதுகுளத்தூர் உமர் ராவுத்தர் மகள் கதீஜா பீவி இன்று 12.06.2014 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் நாளை 13.06.2014 வெள்ளிக்கிழமை காலை நடைபெறும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்   தகவல் : நமது…

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்

ஒரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும் போது அது சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் தலையணையின் மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார். அது என்னெவென்று எடுத்துப்…