குவைத்தில் காயிதெமில்லத் பேரவை பொதுக்குழுக் கூட்டம்
குவைத் : குவைத்தில் காயிதெமில்லத் பேரவை பொதுக்குழுக் கூட்டம் 13.07.2012 வெள்ளிக்கிழமை மாலை குவைத் சிட்டி மிர்காஃப் மன்னு சல்வா உணவக்த்தில் சிறப்புற நடைபெற்றது. துவக்கமாக பி.முட்லூர் எஸ்.ஏ. ஷேக் அப்துல் காதர் இறைவசனங்களை ஓதினார். முஹம்மது பந்தர் ஆர். முஹம்மது ஃபாரூக் தலைமை வகித்தார். அவர் தனது…