பொங்கல் திருவிழா..!.
பொங்கல் விழா..! பாண்டவர்கள் புகழுடனாண்ட பழம்பெரும் நாடு.. ……….பண்டிகைக்கிங்கே பஞ்சமில்லை பலவு முண்டாம்.! பாண்டியனும் சேரசோழனும் பார்த்துக் களித்தவிழா.. ……….பாரத்தின் பெருமை சொல்லும் விழாவிலொன்றாம்.! வேண்டும் வேண்டாமை எனுமெண்ணம் இலாமல்.. ……….வேற்றுமை சிறிதுமிலா…