முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மழைநீர்
முதுகுளத்தூர் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாயப் பணிகள் துவங்கியுள்ளன. முதுகுளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரு நாள்களாக பலல்-இரவில் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைகின்றனர். தொடர்ந்து மழை பெய்ததில்…