1. Home
  2. பேரணி

Tag: பேரணி

முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு

முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கப் பேரணி மற்றும் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தின் அருகே பேரணியை முன்னாள் ஆசிரியர் அப்துல்காதர் துவக்கி வைத்தார். ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற பேரணிக்கு ஆசிரியர்…

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு உயர் நிலைப்பள்ளி பசுமைப்படை மாணவ,மாணவிகள் சார்பில் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் வீரேஸ்வரன் தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச்  சென்றது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் டெங்கு பற்றிய…

முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் சனிக்கிழமை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் பற்றிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு, வட்டாட்சியர் கே.கே. கோவிந்தன் தலைமை வகித்தார். பேரணியானது,…

முதுகுளத்தூரில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணி காந்திசிலையில் தொடங்கி, தேரிருவேலி முக்கு ரோடு, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணிக்கு ஒன்றியக் குழுத்தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர் குருநாதன், பள்ளித் தலைமை…

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் பால்சாமி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,…

முதுகுளத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகன், கடலாடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகள்…

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். பேரணி…

முதுகுளத்தூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். பேரணியை வட்டாட்சியர் எஸ்.மோகன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து செல்லி அம்மன் கோயில் வழியாக அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் சென்று…