1. Home
  2. பெற்றோர்

Tag: பெற்றோர்

உலக பெற்றோர் தினம்

உலக பெற்றோர் தினம்   ஆண்மைக்குச் சான்றாக  குழந்தை பெற்றோர்  தாய்மைக்குச் சான்றாக  குழந்தை பெற்றோர்  வாழ்விற்கோர் அர்த்தமென குழந்தை  பெற்றோர்  வம்சம் தழைத்திட  வாரிசைப் பெற்றோர் .  சிற்றின்ப ஆசையால் இருவர் கூடி  பேரின்பம் அடைந்திடும் நிலைதான் பெற்றோர்.     பெற்ற  குழந்தைக்கு நல்லுணவு தந்து  உடை தந்து , உலக அறிவும் தந்து ,  நற்கல்வி தந்து…

பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்!

பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்! நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா? ஆண், பெண் வேறுபாடுபற்றிய…

பெற்றோர்களுக்கான கதைசொல்லி பயிற்சிப் பட்டறை

வணக்கம், பெற்றோர்களுக்கான கதைசொல்லி பயிற்சிப் பட்டறை.. வரும் சனிக்கிழமை(4/28) இரவு 9 மணி முதல் 10 மணி வரை (கிழக்கு நேரம்) நடைபெற இருக்கிறது. இது வலைத்தமிழ் கதைசொல்லிக்குழு ஏற்பாட்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறுவர் இலக்கிய ஆளுமையை தமிழ் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தி குழந்தைகள் உலகைப்பற்றியும், கதைசொல்லும் நுணுக்கங்களைப் பற்றியும் உரையாட ஒரு அருமையான வாய்ப்பாக இது…

பெற்றோர்களின் நற்பண்புகளை தொடர்வோம்!

பெற்றோர்களின் நற்பண்புகளை தொடர்வோம்! டேய்…ஜஹாங்கீர்,உன்னைய உங்க உம்மா கூப்பிடுறாங்கடா என்ற எனது நண்பனின் அழைப்பின் போது தான் அன்று வெள்ளிக்கிழமை இரவு என்பது நினைவுக்கு வந்தது. எப்போதும் பள்ளிக்கூடம் விட்டு வந்து மாலை நேரத்தில் தெரு நண்பர்களோடு கள்ளன் போலீஸ் விளையாடிட்டு இரவில் தான் வீடு போவேன். ஆனால்…

மலேஷியாவில் முதுகுளத்தூர் வாலிபர் கொலை : குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெற்றோர் கலெக்டரிடம் மனு

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட தங்களது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் ராமநாதபுரம் ஆட்சியரை திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சந்தித்து புகார் செய்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் ஜின்னா. இவரது மனைவி ருஸ்தூன்…

3100ம் ஆண்டு வரை தேதிக்கு கிழமை சொல்லும் சிறுவன் : அதிசயிக்கின்றனர் பெற்றோர், ஆசிரியர்கள்

கொளப்பாக்கத்தை சேர்ந்த சேசுராம் என்ற 10 வயது சிறுவன், மொத்தம், 1090 ஆண்டுகளில் ஏதாவது ஒரு தேதியை (3,97,850 நாட்கள்) கூறி, கிழமை கேட்டால், மறு நொடியே, சம்பந்தப்பட்ட தேதிக்கான கிழமையை கூறுகிறான். அவனுடைய தனித்திறமை குறித்து, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் பிரமிப்படைகின்றனர். ஆனால், சேசுராமுக்குள் ஒளிந்திருந்த…

பெற்றோர்களைப் பேணுவோம்!

  கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.( 055-70 62 185 ) உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்துக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது…

அனீஸ் பெற்றோர் துபாய் வருகை

அனீஸ் ( க/பெ. Er. A. ஜாஹிர் ஹுசைன் ) பெற்றோர் இன்று 02.08.2011 செவ்வாய்க்கிழமை இரவு துபாய் வருகை தர இருக்கின்றனர். சுமார் இரண்டு மாத காலம் துபாயில் இருப்பர். தகவல் உதவி : Er. ஏ. ஜஹாங்கீர்  ( 055 532 91 80 )…

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

               வழக்கறிஞர் உதுமான் மைதீன்                     கல்வி   கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது. தற்போது கல்வியைக்…

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 31.01.2011 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் கீழக்கரை மௌலவி ஜஹாங்கீர் அரூஸி மற்றும் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர்…