1. Home
  2. பெருநாள்

Tag: பெருநாள்

பெருநாள்…

பெருநாள்… திங்களொன்று நோன்பு நோற்று தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து இனிதாய் இப்தார் செய்திட்டோமே! அதிகாலை துயிலெழுந்து தொழுது அன்பாய்க்கூடி ஸஹர்செய்து – பின் கதிமிகதந்திடும் ஸுப்ஹும் தொழுது குர்ஆன் ஓதிட்டோமே இத்திங்களிதில்! செய்த தவறுக்காய் தேம்பியழுது –நம் தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட பெய்யும் மழையாய் அருள்தனைவேண்டி படைத்தவனிடம் ஏந்தினோமே…

பெருநாள் செய்தி

பெருநாள் செய்தி மவ்லவி M.அப்துன் நாஸிர் மன்பஈ இமாம்,ஜைலானியா மஸ்ஜித்,திருச்சி   ரமலான் விடைப் பெற்று விட்டதா? நாம் அதை விட்டு விடை பெற்று விட்டோமா என கேட்டால் நிச்சயம் ரமலான் ஒவ்வொரு வருடமும் திரும்ப வரும்.நாம் எதிர்காலத்தில் நமக்கு அல்லாஹ் விதித்திருக்கும் ஆயுளை வைத்து நாம்தான் ரமலானை விட்டும்…

தியாகத்தின் உச்சமே ஹஜ் பெருநாள்

   புனிதத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ————————————————————— இபுராஹிம் நபி, அன்னை ஹாஜரா, இஸ்மாயில் நபி, இவர்களின், நிகழ்வுகளே நினைவுகளாய், ஹஜ்ஜின் கடமைகளாய், ஹஜ் பெருனாளாய் உலகம்   எங்கும், கொண்டாடும் திருநாள் ======= இறைவனின் ஆணை, கனவை நனவாக்கினார் தியாக நபி இபுராஹிம் அன்னை ஹாஜரா,இஸ்மாயிலை, பாலை தனில் விட்டுச்…

பெருநாளும் சமூக வாழ்வும்

அக்ரம் நளீமி akramnaleemi@gmail.com இஸ்லாமிய பெருநாள் கொண்டாட்டங்கள் என்றும் தனிச்சிறப்பு மிக்கவை, இஸ்லாம் அதனையும் ஒரு வணக்கம் என்றே கூறியுள்ளது. ஆம்,  பெருநாள் ஒரு சமூக வணக்கம். அதனால் தான் பெருநாள் கொண்டாடுதல் பற்றிய தீர்மானத்தை சமூகத்தலைமையே பெறவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. பெருநாள் கொண்டாட்டத்திற்கு வணக்கம் என்ற பெறுமானத்தை…

ஒரே பெருநாள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அல்லாஹ்வின் கிருபையால் ரமலானை அடைந்து முடிவடையும் தருணத்தில் இருக்கிறோம். அல்லாஹ் நமது அமல்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வானாக. வழமை போல் இந்த வருடமும் 3 பெருநாட்களை சந்திக்கும் நிலையில் இருக்கிறோம். ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று பெருநாள்கள் இருக்கும். ஆனால் மகிழ்ச்சி மறைந்திருக்கும்.…

சத்திய ரமலான்…!!!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர் நகர்ந்ததா தென்றல் பிறந்ததா புதுப் பிறை பிரிந்ததா ரமலான் ? சுவனம் இன்னொரு சுவனம் சென்றதா புவியின் கவனம் இதன்மேல்…

பெருநாள் கொண்டாடுவோம் !

  ( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் )   இல்லார் மகிழ இருப்போர் உதவ பொல்லா தவரும் பொய்மை அகல எல்லாம் வல்ல ஏக இறையே – ஈந்தாய் எமக்கே ஈதுப் பிறையே ! இல்லைக் குறையே ! – இங்கு யாவும் நிறையே !  …

அருளைப் பெற்ற பெருநாள் !

பெருநாள் சிறப்புக் கவிதை   அருளைப் பெற்ற பெருநாள் !          ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   இருப்பதை இல்லார்க்கும் ஈந்தளிக்க – இன்று இறைவனே வழங்கிய ஈதுப்பெருநாள் ! இருப்பவர் இல்லாமை உணர்வுதன்னை – நீக்கி இன்பமும் திருப்தியும் காணும் பெருநாள்…

பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பில் பெருநாள் சந்திப்பு! ——————————————————————————— தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 04-09-2012 அன்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு ஹோட்டல் கிரிஸ்டல் ரெசிடென்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது. மெளலவி அல்ஹாஜ்…

ஈத் பெருநாள் வாழ்த்துகள்​ !

வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள் வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள் வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள் ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்   மதங்கள் கடந்த மாண்பு கொண்டு நல்லிணக்கம் நட்புணர்வு ஈகை வளர்த்து உடலுக்கு ஒருமுறை புத்துணர்ச்சி அளித்து உள்ளமெலாம் பூரிப்பை…