1. Home
  2. பெரியார்

Tag: பெரியார்

பெரியார் பெருமை பெரிதே!

பெரியார் பெருமை பெரிதே! தேமொழி Dec 19, 2020 இந்த நாளில் அன்று!…. சென்னை தியாகராயர் நகரில், டிசம்பர் 19, 1973 அன்று, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை இரவு 10 மணிக்கும் மேல் தொடர்ந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வரும் அடுத்த…

பெரியார் புத்தகங்களின் PDF

பெரியார் புத்தகங்களின் PDF இணைப்புகள். விருப்பமுள்ளவர் பயன்படுத்தி கொண்டு வாசியுங்கள்..! சமஸ்கிருத சனியன் –> https://t.co/dyGfKuZqgu அழியட்டும் “ஆண்மை” –> https://t.co/fj6jVn3xSr அழிவு வேலைக்காரன் –> https://t.co/IZRUKhIqlz ஆத்மா, மோட்சம் – நரகம் –> https://t.co/Br5wekWIDK இந்து மதப் பண்டிகைகள் –> https://t.co/NEPjfFGAJ1 இயற்கையும், மாறுதலும் –> https://t.co/nQNvUe7Wxa…

பெரியார் யார்?

பெரியார் யார்? மலம் அள்ளும் தொழிலாளி இல்லாவிட்டால், வாழும் ஊர் நாறிவிடும்; மேலும் மேலும் பலதொற்று நோய்களெலாம் பரவும்; வாட்டும்! பல்வேறு வகை உடைகள் சுமந்து சென்று சலவைசெயும் பாட்டாளி இல்லையென்றால் தனித்தோற்றம் நமக்கேது? எழிலும் ஏது? விலங்கினின்று வேறுபட்டோன் மனிதன் என்னும் விழுமியம்தான் நமக்குண்டா? பொலிவும் உண்டா?…

ஞாலப் பெரியார் பாதை

http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=82 பாரதிதாசன் பன்மணித்திரள் ஞாலப் பெரியார் பாதை   இசை : செஞ்சுருட்டி               தாளம் : ஆதி விடுதலை இல்லாத போது — மொழி ஏது? — இனம் ஏது? — பண்டை மேலான வரலாறும் ஏது? நீ விலக்கல் இலாததமிழ் இலக்கியத் தின்சல்லி வேரும் சிறிதும் நிலைக்…

பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

http://www.unmaionline.com/new/2037-women-periyar.html பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்? தொடரும் துரோகக் கும்பலின் புரட்டுக்கு மறுப்பு அகநாழிகை எனும் அடிவருடி இதழ் ஒன்று ம.பொ.சி.யின் விட்ட குறை தொட்ட குறையாக ம.பொ.சி.யாரின் பேத்தி (தி.பரமேஸ்வரி என்பவர்), இதோ இன்றும் எங்கள் துரோகம் தொடர்கிறது என்று சொல்லும் வகையில் பெரியாரைக் கொச்சைப்படுத்தி எழுதிய ஒரு…

பெரியார்

ப.திருமாவேலன்-விகடன் பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது; செருப்பால் அடிக்கப்படுகிறது. இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார். அவரே சொன்னார்… ‘பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் – அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’ கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர்…

அவர் ஏன் பெரியார் ஆனார்?

வரலாற்றுத் தடம்: அவர் ஏன் பெரியார் ஆனார்? பா. ஜீவசுந்தரி “பெண்கள் எங்களாலே எவ்வளவோ நன்மைகள் பெற்றிருக்கிறார்கள். இன்று பெண்கள், ஆண்களைப் போலவே எல்லாவிதமான உத்யோகங்கள், கல்வி முதலியவைகள் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். பெண்கள் கலெக்டராகவும் வக்கீலாகவும் பெரிய பெரிய உத்யோகங்களில் எல்லாம் இருப்பதைப் பார்க்கின்றோம். இவ்வளவும் பெண்கள் அடைய…

பெரியார்

பெரியார். ===================================ருத்ரா புத்தகங்கள் யாவும் காடுகள். எழுத்து இலைகளின் சராசரப்பில் முணு முணுப்பது என்ன? காகித திருப்பல்களில் கைவிரல் பதிவுகளில் கால விழுதுகளின் நரம்போட்டம். உருவமற்ற மனித சிந்தனைகள் இந்த பேய்க்காடுகளில் பிண்டம் பிடிக்கின்றன. சமுதாயத்தின் நரி ஊளைகளும் கொலை வெறியின் ஒநாய்ப்பற்களும் மரண நிழல்களில் மண்டியிடும் கூடங்கள்…

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்!

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்! விளக்கை ஏற்றி வெளிச்சம் தந்தவர்கள் உண்டு நீயோ உன்னையே எரித்து வெளிச்சம் தந்தாய்! எங்களுக்கு நீதான் எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்! நாங்களோ இன்னும் நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை! எங்களுக்காகவே நீ வாழ்ந்தாய்! மன்னித்துவிடு தந்தையே! நாங்களும் எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! –…

பெரியார்

நூல் அறிமுகம்: “பெரியார்” தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன் நூல் அறிமுகம்: “பெரியார்” அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 31 அறிவுத்தேடல் அறிவு நூல்: பெரியார் நூலாசிரியர்:  பாவலரேறு பெருஞ்சித்திரனார் வெளியீடு: தென்மொழி பதிப்பகம் பாவலரேறு தமிழ்க்களம் எண்- 1, வடக்குப்பட்டுச் சாலை மேடவாக்கம் கூட்டுச் சாலை சென்னை…