உன் நினைப்பில் …………
இணைப்பில் வந்த நீ எங்கே ………… சென்றாய் …? ஆக்கம் : தமிழ்மாமணி கவிஞர் மு சண்முகம் (எ) ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழால் பசுமை பாய்ச்சியவனே ……! குணநலம் அறிவோர் மத்தியில் மனநலமும் அறிந்த மருத்துவனே ….! பேராசிரியர் பெரியார்தாசனே…