விஷம் குடித்து பெண் சாவு
முதுகுளத்தூர் அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளாத்தி கூட்டத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி தனலெட்சுமி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முனியாண்டி அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்வாராம். சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே…