1. Home
  2. பெண்

Tag: பெண்

பெண்ணிவள்..!

பெண்ணிவள்..! காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு ……கனவிலும் நினைவிலுமே ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம் ..ஒடுங்கிடத் துணையாக ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும் ….ஆறுதல் பெற்றிடத்தான் போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப் ….புரிந்தவர் வென்றனரே! . பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்…

விண்வெளி விஞ்ஞானத்தில் பெண் முன்னோடிகள்

விண்வெளி விஞ்ஞானத்தில் பெண் முன்னோடிகள் பேராசிரியர் கே. ராஜு 1940-களிலும் 50-களிலும் லாங்லே நினைவு வானியல் சோதனைக்கூடம் நாசாவுக்குத் தேவையான ஆரம்பகட்ட தொழில்நுட்ப ஆதரவினை அளித்தது. அன்றைய கட்டத்தில் பல சமூகத் தடைகளைத் தாண்டிய மூன்று ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் விஞ்ஞானிகளின் விண்வெளிப் பணிக்குழு கணினியைப் பயன்படுத்தத் தொடங்கியது. கேதரின்…

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற #கருப்புஉளுந்துலட்டு# தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து – 1 கப் பொட்டுகடலை – 2 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம் – 3/4 கப் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் நெய் – தேவையான அளவு. சிறு துண்டுகளாக…

பெண்ணுக்கு விஷேடமான ஒரு பணி இருக்கின்றதா?

பெண்ணுக்கு விஷேடமான ஒரு பணி இருக்கின்றதா? இது இந்தத் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான கட்டுரை. இதனை கீழ்வரும் கிளைத் தலைப்புகளின் ஊடாக நோக்கலாம் என்றிருக்கிறேன். சோடியமைப்பிலான படைப்பின் மக்ஸத். பெண்ணின் பிரத்தியேகமான பணி. சமநிலை எங்கே இருக்கிறது? சோடியமைப்பிலான படைப்பின் மக்ஸத் ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தில் இஸ்லாம்…

புதிய பெண்ணே புறப்படு

மகளிர் தின வாழ்த்துக்கள் புதிய பெண்ணே புறப்படு மனு சொன்ன இழிவும் மதம் சொன்ன ஈனமும் வதம் செய்யும் (மனித)மிருகமும் அதம் செய்ய புறப்படு..!!! அடக்கம் என்பார் அடிமையாக்க ஒழுக்கம் என்பார் ஒழித்துக்கட்ட..!! கயமை ஒழிய புறப்படு- அவர் முகத்தில் காறி உமிழ புறப்படு…!!! பெண்மை சொல்லாமல் ஆணுக்கேது…

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்…..

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்….. 1.முருங்கைக்கீரை 2.சுண்டக்காய் 3.சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுனும் 4.சுண்ட வற்றல் குழம்பு….(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்) 5.எள் உருண்டை 6.திராட்சை,மாதுளை 7.கறி வேப்பிலை துவையல் 8.பீர்க்கங்காய் 9.உளுந்து களி 10.கறுப்பு ,உளுந்து இட்லி,தோசை 11.பொன்னாங்கன்னி கீரை 12.வெள்ளாட்டு கறி……எலும்பு…

பெண்களைப் போற்றுவோம் !!!

பெண்களைப் போற்றுவோம் !!!     –கவிஞர் சீர்காழி இறையன்பனார்—   பெண்ணே! காலத்தை வென்று நிற்கும் கண்ணே! பொன்ணே! மணியே! போதும் போதும் உன் ஆற்றல் புத்துலகைப் படைத்திடலாம்! புதுப் பாதை வகுத்திடலாம்! அடுப்பைங்கரையினிலே அடங்கிக்கிடந்த பெண்ணே, இன்று நீ ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்துவிட்டாய்! சூட்சி வலையினை…

தேரி காதை: பெண்களின் முதல் குரல்!

தேரி காதை: பெண்களின் முதல் குரல்! By -பேராசிரியர் சு. இரமேஷ் பெளத்தப் பிக்குணிகளின் பாடல்களடங்கிய தொகுதி “தேரி காதை’யாகும். இப்பாடல் தொகுதி புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு, அவர் மறைவிற்குப் பிறகு தொகுக்கப்பட்டது. புத்தர் மறைவிற்குப் பின்னர் முதன்முறையாக சங்கம் கூடியபோது பெளத்த நூல்களைத்…

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

முதுகுளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு, பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் அவரது கணவரை கத்தியால் கீறிவிட்டு தப்பியோடி விட்டார். முதுகுளத்தூர் பெட்ரோல் நிலையம் எதிரே வசிப்பவர், சேதுமாணிக்கம் மனைவி பொம்மி(42). இவர் தனது வீட்டில் கணவருடன் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீடுபுகுந்து தாலிச் சங்கிலி உள்ளிட்ட 10…

பெண் குழந்தைகளின் வேண்டுகோள்

 “பெண் குழந்தைகளின் வேண்டுகோள்” கடித்துமென்று சாறுகுடித்துத் துப்பிடக் கரும்புச்சக்கையல்ல நாங்கள்! சிறகுபிய்த்து சீரழித்து செயலிழக்கச்செய்ய சிட்டுக்குருவிகள் இல்லைநாங்கள்! கொத்திக்கிழித்துக் கூறுபோட்டுத்திண்ண கோழிக்குஞ்சுகளும் அல்லநாங்கள்! முளையிலேயே கிள்ளியெறிந்து வேரோடு வெட்டிசாய்த்திட விஷச்செடிகளுமில்லை!  கசக்கிப்பிழிந்து எங்கள் கண்ணீரை பன்னீராக்கி முகர்ந்திட தோட்டத்து மலர்களுமல்ல நாங்கள்! அங்கங்களில் மட்டும் உங்களிலிருந்து ஓரிரெண்டு வித்தியாசங்கள்…