பெண்ணிவள்..!
பெண்ணிவள்..! காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு ……கனவிலும் நினைவிலுமே ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம் ..ஒடுங்கிடத் துணையாக ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும் ….ஆறுதல் பெற்றிடத்தான் போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப் ….புரிந்தவர் வென்றனரே! . பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்…