1. Home
  2. பெண்

Tag: பெண்

உலகப் பெண் கவிஞர்கள் – யார் எவர்?

வல்லினச்சிறகுகளின்  உலகளாவிய தொகுப்பு நூல் உருவாக்கம் உலகப் பெண் கவிஞர்கள் – யார் எவர்? ஏப்ரல் 14 வெளியீடு பெண்கவிஞர்கள் அனுப்ப வேண்டிய விபரங்கள்: 1. முழுப்பெயர் 2. புனைபெயர் (இருப்பின்) 3. ஊர்/நாடு 4. புகைப்படம் 5. மின்னஞ்சல் முகவரி 6. புலன எண் (WhatsApp) 7.…

பெண் குழந்தைகள் தினம்

பெண் குழந்தைகள் தினம் மகளொருத்தி பிறந்து விட்டால் மகாலட்சுமி பிறந்ததாக மனதாரக் களிப்பதுவே  வழக்கம் . மகளொருத்தி பிறந்துவிட்டால் வகை வகையாய் அழகு செய்து உவகை எய்துவதே வழக்கம். மகளொருத்தி வளர்கையிலே மனையியலில் மிளிர்கையிலே அகமகிழ்ந்து பார்ப்பதுவே வழக்கம் மகளுக்குக் கல்வி  தந்து மற்றவரை விஞ்சிநின்றால் மனதினிலே மகிழ்வதுவே வழக்கம் மகளவளின் மனம் நிறையும் மருமகனை இணைத்துவிட்டால்…

பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் விதம் இதுதானா?

பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் விதம் இதுதானா?   பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பாஜ/க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜை நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசிய அவர், பெண்கள் பாதுகாப்பு குறித்து…

திருக்குறளை தினம் ஓர் ஓவியமாக வரையும் பெண்

https://www.facebook.com/Dinamalardaily/videos/902798626894771/ மற்றும்  பிபிசி  https://youtu.be/YIuFej6G5ak திருக்குறளை தினம் ஓர் ஓவியமாக வரையும் பெண்   source – https://www.bbc.com/tamil/india-53702466 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்த்தவர் இளம் ஓவியர் சௌமியா இயல். இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிருக்கிறார். அனிமேஷன் பயின்ற இவர்,…

பெண்களின் காதல் ரகசியம்

பெண்களின் காதல் ரகசியம் (கவிதை) வித்யாசாகர்!! மனம் வலிக்குமென்றெல்லாம் அவளுக்கு கவலையில்லை, பிரிவை பொழுதின் மாறுதலாக எடுத்துக் கொள்பவள் அவள், சட்டை மாற்றும் போது காதலும் மாறிப்போகுமா தெரியவில்லை அவளொரு காதல் தெரியாதவள் என்னை ஏதோ பெரிதென்று எண்ணி நேசித்தவள் அருகில் வந்ததும் லேசாகிவிட்டேன் நான்; காதல் இப்படித்தான் தொடும்வரைதான் மின்சாரம் பாயும் தொட்டப்பின் கொன்றோ விட்டொவிடுகிறது என்றெல்லாம் எழுதுவோரைக் கொஞ்சம் காது திருகி அழைக்கிறேன் வாருங்கள்…

பெருவரமாய் பெண்ணன்றோ உருவாகி நிற்கின்றாள் !

      (  மகளிர் தினத்துக்கு இக்கவிதை சமர்ப்பணம் )             பெருவரமாய் பெண்ணன்றோ  உருவாகி நிற்கின்றாள்  !      மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் .. அவுஸ்திரேலியா                 …

முக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ!

முக்காடு போடும் முஸ்லிம்  பெண்ணின் மகத்துவம் காண்பீரோ! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ ) பிஎச்.டி.) 2019 ம் ஆண்டு நவம்பர் -டிசம்பர் மாதம் முஸ்லிம் பெண்களின் மாதம் என்று உலகெங்கும் கொண்டாடப் படுகின்றது. பொதுவாக முஸ்லிம் பெண்கள் மென்மையானவர்கள், புகுந்த வீட்டில் அடிமை போலவும், அடுக்களையே…

பாசத்தின் பிறப்பிடமாகப் பெண்களே இருப்பது ஏன்?

பாசத்தின் பிறப்பிடமாகப் பெண்களே இருப்பது ஏன்? முன்னுரை: மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் என்று பாடிச் சென்றான் பாரதி. கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழும் இந்தப் பூமியில் மனிதராய்ப் பிறப்பதே அரிதான நிலையில் மனிதரிலும் பெண்களாய்ப் பிறப்பதற்கு எவ்வளவு பெரிய தவப்பயன் இருக்க வேண்டும் என்பதை உலகோர்க்கு…

பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?

பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? 2018-ஆம் ஆண்டு பிறந்தது முதல் அடுக்கடுக்காகப் பெண்கள் படும் துன்பங்களைக் காணும்போது, “பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?” என்னும் கேள்வியே மனத்தில் எழுகின்றது. பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, காதலராலும் கணவராலும் கொடுமை, படுகொலை, நாத்தனார், மாமியார் கொடுமைக்கு ஒரு…

அறிவியல் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்

அறிவியல் கதிர் அறிவியல் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் பேராசிரியர் கே. ராஜு பெண்கள் உலக மக்கள் தொகையில் ஒரு பாதியினர், அவ்வளவுதான் அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது என்று மட்டுமே புரிந்து கொள்பவர்கள் பலர். உண்மையில் உலக முன்னேற்றத்தில் ஆண்களுக்குச் சமமான பங்கு அவர்களுக்கும் உண்டு. உழைப்பாளி…