1. Home
  2. புன்னகை

Tag: புன்னகை

புன்னகை என்ன விலை?

Dr.Fajila Azad  (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad   ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்   உங்கள் புன்னகயால் நீங்கள் இந்த உலகத்தை மாற்றுங்கள். உலகம் உங்கள் புன்னைகையை மாற்ற இடம் கொடுத்து விடாதீர்கள் –…

புன்னகை கொண்டு வா

“புன்னகை கொண்டு வா”   எழுதியவர்: முனைவர் மு. அ. காதர், சிங்கப்பூர் புனித ரமலானே! புன்னகை கொண்டு வா! அன்று பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தோம் இன்று வீட்டுவாசலில் அழுது கொண்டிருக்கிறோம்! படைக்குப் போகத்தான் அச்சமாக இருக்கும் இன்று கடைக்குப் போகவே அச்சமாக இருக்கிறது! எதையும் தூக்கவில்லை இதயம்…

புன்னகை

புன்னகை” இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல் உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம் இளம்பிறையின் வடிவம் சீறும் பாம்பு மனிதர்களை ஆறும்படி ஆட்டுவிக்கும் மகுடி காந்தமாய் ஈர்க்கும் சாந்த சக்தி அரசனையும் அடக்கும் அறிஞர்களின் ஆயுதம்…

புன்னகை

”புன்னகை” இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல் உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம் இளம்பிறையின் வடிவம் சீறும் பாம்பு மனிதர்களை ஆறும்படி ஆட்டுவிக்கும் மகுடி காந்தமாய் ஈர்க்கும் சாந்த சக்தி அரசனையும் அடக்கும் அறிஞர்களின் ஆயுதம்…

புன்னகை தொலைந்த தினம்

புன்னகை தொலைந்த தினம்   டிசம்பர் 16 முதுகில் புத்தகத்தை சுமந்த பிஞ்சுகள் நெஞ்சில் குண்டுகளை சுமந்த நாள் நாங்கள் புன்னகையைத் தொலைத்த நாளும்கூட சின்னச் சின்ன சவப்பெட்டிகளை கனமான இதயங்கள் தூக்கிச் சென்றன பெஷாவர் வீதிகளில் இக்கொலைகளைக் கண்ட எனதருமைத் தாய்மார்களின் ஈரக்குலைகள் எப்படி துடிதுடித்துப் போயிருக்கும்?…

எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் புன்னகை

எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் புன்னகை   பிற மனிதர்களை பார்க்கும் போது புன்முறுவல் பூப்பதும் தர்மம் – நபிகள் நாயகம் (ஸல்) புன்னகை சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் ‘புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?’ என்று பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக்…

புன்னகை -புதுசுரபி

’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’ ………   மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.   பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும்இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பதுகேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.   தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்டஒரு வழிமுறை.…

புன்னகை

இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல்   உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி   உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம் இளம்பிறையின் வடிவம்     சீறும் பாம்பு மனிதர்களை ஆறும்படி ஆட்டுவிக்கும் மகுடி   காந்தமாய் ஈர்க்கும் சாந்த சக்தி…