1. Home
  2. புத்தகம்

Tag: புத்தகம்

புத்தகங்களே!..புத்தகங்களே..!

புத்தகங்களே!..புத்தகங்களே..! =============================================ருத்ரா காகிதக்காடுகளாய் மண்டிவிட்ட‌ உங்களை நான் அழைக்கவில்லை! புது அகங்களே! புது அகங்களே! என்று அந்த புதிய “அகநானூறு”களைத்தான் நான் தேடித்துருவுகின்றேன். காதலைப்பற்றி எழுதித்தீர்த்து விட்டு சில சொட்டுகள் மை மிச்சத்திலும் பணம் குவிப்பது எப்படி? அதற்காக அடுத்தவன் குரல்வளை என்றாலும் அதை அழகாக நேர்த்தியாய் அறுப்பது…

புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!

*அறியப்பட்ட வரலாற்றின்படி எழுத்து தோன்றாத காலத்தில் வாழ்ந்தவர் சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீஸ்.   அவர் அந்தத் தொல் பழங்காலத்திலேயே,”ஏதன்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே…தீட்டிய வாளும் தினவெடுத்த தோளும் போதாது வீரர்களே! இதோ, நான் தரும் அறிவாயுதத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்…!” என்று, நாளைய நாடு காக்கும் தலைவர்களாம் இளைஞர்களைப் பார்த்து அறிவார்ந்த…

வீடுகளில் பொக்கிஷம் புத்தகங்கள்

புத்தக கண்காட்சி என்பது ஒரே இடத்தில், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் அமைத்து, நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை, லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது. இது இன்று உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. சாதாரண கடையில் புத்தகம் வாங்குவதற்கும், புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. புத்தக கடையில் சில எழுத்தாளர்களின்…

ராமநாதபுரத்தில் செப்.19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை இரண்டாவது புத்தகத் திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், கலை இலக்கிய ஆர்வலர் சங்கமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரண்டாவது புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தவுள்ளன.…

புத்தக வாசிப்பு நம் வாழ்க்கையை மேம்படுத்தும் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு

சென்னை:”புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும்; சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும்; அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் பேசினார்.மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில், ‘இறையன்பு…

இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!

cybersimman.wordpress.com இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க! by Cybersimman Jan. 3, 2012 1 min read original ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும்…

ஜனவரி 25முதல் பிப்.2 வரை ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடத்தப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர்…

புத்தக மதிப்புரைப் போட்டி

வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு   பவள சங்கரி வாசிப்பினை நேசிப்போம்!  வாசிப்பினை சுவாசிப்போம்! நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால்…

நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம்

நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம் கண்ணுக்கு இனிய அட்டைப்படத்துடன் கைகளில் கிடைத்தது!  வார்த்தைமழைபொழியும் வற்றாத தமிழருவி அத்தாவுல்லா அவர்களின் கைவண்ணத்தில் தோன்றிய நூல் என்பதைவிட வேறெதுவும் அணிசேர்க்க வேண்டியிராத இந்நூலிற்கு ஆய்ந்தறிந்த தமிழறிஞர் பெருமக்கள் கவிஞர் அத்தாவுல்லாவின் அன்பிற்கினியவர்களாய் அமைந்திருந்த காரணத்தால் அணிந்துரைகள் வழங்கியிருப்பதும் அவை தமிழ்கூறும் நல்லுலகில் அடையாளம் காணப்பட…