புத்தகங்களே!..புத்தகங்களே..!
புத்தகங்களே!..புத்தகங்களே..! =============================================ருத்ரா காகிதக்காடுகளாய் மண்டிவிட்ட உங்களை நான் அழைக்கவில்லை! புது அகங்களே! புது அகங்களே! என்று அந்த புதிய “அகநானூறு”களைத்தான் நான் தேடித்துருவுகின்றேன். காதலைப்பற்றி எழுதித்தீர்த்து விட்டு சில சொட்டுகள் மை மிச்சத்திலும் பணம் குவிப்பது எப்படி? அதற்காக அடுத்தவன் குரல்வளை என்றாலும் அதை அழகாக நேர்த்தியாய் அறுப்பது…