கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல் புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல் புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது தமிழிலக்கியத் தடத்தில் தொடர்ந்து இயங்கிவரும் கவிஞர் மு.முருகேஷ், கவிதை, ஹைக்கூ, சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் என பல தளங்களிலும் எழுதி வருபவர். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இலக்கியச் செயல்பாடுகளில்தீவிரமாகப் பங்களித்து…