1. Home
  2. பிறை

Tag: பிறை

தேயும் பிறைகள்

தேயும் பிறைகள் எஸ். ஹஸீனா பேகம், வடகரை, திருநெல்வேலி மாவட்டம் haseenaetp@gmail.com   மாலை மூன்று மணி. பள்ளியில் விளையாட்டு வேளைக்காள பள்ளிமணி ஒலித்தது. உடற்கல்வி ஆசிரியர் நோன்பிருக்கும் மாணவா்களை மட்டும் வகுப்பறையில் ஓய்வெடுக்க அனுமதித்து விட்டு மற்ற பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிவளாகத்திலிருந்த தோட்டப்பகுதிக்கு சென்றார். வாரமொருமுறை தோட்டப்பராமரிப்பிற்கென்று…

பிறை கூறும் சேதி

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில் ,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே! இருளகற்றி ஒளிவீசி வானில்நான் …..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே! அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம் ….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே! வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம் …வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே உரமிட்டு வைத்திருந்து என்வரவை ….உற்சாகமாய்க் காணவந்தீர்…

பிறை சொன்ன சேதி என்ன?

  http://youtu.be/kxLgcmFnp94?t=2m59s மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில் ,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே!   இருளகற்றி ஒளிவீசி வானில்நான் …..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே! அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம் ….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே!   வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம் …வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே உரமிட்டு…

பிறை பேசுகிறது

(பீ எம் கமால், கடையநல்லூர்)   இதோ ! நான் வருகிறேன் !  அருள் வசந்தத்தை  சுமந்து கொண்டு உங்கள் மன வயலில் விதைப்பதற்காக இதோ நான் வருகின்றேன் ! என்னை வரவேற்கக் காத்திருப்போர்களே ! உங்கள் வாய்களிலிருந்து வசவுகளைத் துப்பிவிடுங்கள் ! நாவுகளிலிருந்து பொய்களைத் துப்பிவிடுங்கள் !…