1. Home
  2. பிறப்பு

Tag: பிறப்பு

பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில்….

https://www.seithi.com/news/protecting-the-greenery-is-essential-for-the-next-generation/4973 பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில்…. எல்லா மனிதர்களுமே சாவு என்ற ஒன்றை நிச்சயித்துக் கொண்டே இந்த பிரபஞ்சத்தில் பிறக்கிறார்கள்… வாழ்கிறார்கள்… பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் நாட்களின் நகர்வை எப்படி கழிக்கிறார்கள் என்பதே வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அவரவர் எண்ண ஓட்டங்களுக்கு தகுந்தாற்போல் வாழ்க்கையும் நகர்கிறது. ஒரு புள்ளியில் ஆரம்பித்து ஒரு…

ஏசுபாலன் பிறப்பு தினக் கவிதை

ஏசுபாலன் பிறப்பு தினக் கவிதை விண்ணின் தூதர் விதைத்தார் செய்தி வெளிச்ச தாரகை வானத்தில் உதிக்கும்! மண்ணில் பிறக்கும் மானுட தெய்வம் மாட்டுத் தொழுவம் மகிமையில் சிறக்கும்! கண்ணில் ஒளியுடன் கருணை பாலன் காட்சி யளிப்பான் காலம் மதிக்கும்! தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டால் தரணியில் அவன்புகழ் தரமென…

சித்திரை பிறப்பு சிறப்பு கவிதை

ஏப்ரல் – 14, சித்திரை பிறப்பு சிறப்பு கவிதை வேம்பது இனித்திட வந்திடும் சித்திரை வேண்டிய நலனையும் தந்திடும் சித்திரை பூம்பொழில் எழிலென பூத்திடும் சித்திரை புதுத்தென்றல் வீசிடும் பொன்னிற சித்திரை தாம்பூல மங்கலம் தழைக்கின்ற சித்திரை தானமே மிகுதியாய் தருகின்ற சித்திரை தேம்பிடும் நெஞ்சினை தேற்றிடும் சித்திரை…

தெரிந்து கொள்வோம் – பிறப்பு சான்றிதழ்

இந்தியச் சட்டப்படி குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை முதல் பாஸ்போர்ட் வரை அனைத்து ஆவணங்களையும் பெற வயதுச் சான்றாக பயன்படுவது பிறப்புச் சான்றிதழ். ஏன் திருமணத்திற்கே கூட வயது சான்றிதழ் கட்டாயமாகிறது. அதேபோல வாரிசுகளின் உரிமை, சொத்துரிமை, அரசு சலுகைகள் போன்றவற்றைப் பெற இறப்புச் சான்றிதழ்…

திருச்சி ட‌வுண் காஜிக்கு பேர‌ன்

திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜியும், முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ மௌல‌வி கே. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் மூத்த‌ ம‌க‌ன் ஜெ. ஷம்சுதீன் பாஷாவுக்கு ஆண் குழ‌ந்தை திருச்சியில் பிற‌ந்துள்ள‌து. ஜே. ஷம்சுதீன் பாஷா தொட‌ர்பு எண் : 9788 785 786 மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் :…

பிறப்பு இறப்புக்கு உள்பட்ட எந்த மனிதனும் வணக்கத்துக்குரிய நிலையினன் அல்லன் – பழ. கருப்பையா

அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது. உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி! முகம்மது நபி…