– கவிஞர் கிளியனூர் இஸ்மத் — கருவறையைப் பிரிந்தபொழுது நான் அழுதேன்… பள்ளிக்கு அனுப்பி விட்டுத் தாய் அழுதாள்… கல்லூரிப் படிப்பு முடிந்து காதலர்கள் அழுகிறார்கள்… கணவனைப் பிரியும் பொழுது மனைவி அழுகிறாள்… உயிர் பிரியும் பொழுது உறவு அழுகிறது……